-
ஆலையடிவேம்பு
நல்லாட்சியில் வழங்கப்படாத மின்சாரத்தை இந்த ஆட்சியிலாவது வழங்கி எமது தோட்டங்களை காப்பாற்றுங்கள்- ஆலையடிவேம்பு பிரதேச தென்னம் தோட்ட செய்கையாளர்கள் குமுறல்….
வி.சுகிர்தகுமார் நல்லாட்சியில் வழங்கப்படாத மின்சாரத்தை இந்த ஆட்சியிலாவது வழங்கி எமது தோட்டங்களை காப்பாற்றுங்கள் என தென்னம் தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளியம்பத்தை…
Read More » -
ஆலையடிவேம்பு
ராம் கராத்தே சங்கத்தின் பயிற்சி பட்டறை மற்றும் தரப்படுத்தல் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்றில்…..
வி.சுகிர்தகுமார் பாடசாலைகளில் உள்ள கராத்தே மாணவர்கள் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல வெற்றிகளை பெற்று சாதனை படைத்துவரும் ராம் கராத்தே சங்கத்தின் பயிற்சி பட்டறையும்…
Read More » -
விளையாட்டு
IPL புள்ளி பட்டியல் – கடைசி இடத்தில் சென்னை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது. முன்னதாக, முதலில்…
Read More » -
இலங்கை
மாணவர்களுக்கு கஞ்சா கலந்த பாபுல் போதை பொருள் விற்பனை! அவதானம்….
புத்தல பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களையும், மேலதிக வகுபுக்கு வரும் மாணவர்களையும் இலக்கு வைத்து கஞ்சா கலந்த பாபுல் போதை பொருளை விற்பனை செய்த இருவர் கைது…
Read More » -
இலங்கை
தீ விபத்துக்குள்ளான கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்ற அனுமதி
MT New Diamond கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பணம்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரினால் அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் மாபெரும் சிரமானப்பணி…
வி.சுகிர்தகுமார், ரா.அபிராஜ் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பல்வேறு சமய சமூக பணிகளை அம்பாரை மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில்…
Read More » -
விளையாட்டு
ஐ.பி.எல்.: இரண்டாவது வெற்றிக்காக மும்பை- பஞ்சாப் மோதல்!
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அபுதாபியில் இன்று (வியாழக்கிழமை)…
Read More » -
இலங்கை
500 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேநபர் ஒருவர் நீர்க்கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிம்புலாபிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 500 கிராம்…
Read More » -
இலங்கை
வெளிநாடுகளிலிருந்து வந்த கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு ஆபத்து!!
பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு ஸ்ரீநாககாளியம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதிப்பும் தீர்த்தோற்சவமும்….
வி.சுகிர்தகுமார் வரலாற்றுச்சிறப்புமிக்க அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீநாககாளியம்மன் ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு பெருவிழாவின் தீமிதிப்பும் தீர்த்தோற்சவமும் இன்று (01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்று காலை தீமிதிப்பு…
Read More »