-
இலங்கை
A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்…
2020 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்காக இதுவரையில் நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் குறித்த நுழைவுச் சீட்டினை தமது அடையாள அட்டையின் இலக்கத்தினை பயன்படுத்தி…
Read More » -
இலங்கை
நாணயத்தாள்களில் கொரோனா வைரஸ் : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையில் பண பரிவர்த்தனையின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பண பரிவர்த்தனையின் போது…
Read More » -
இலங்கை
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் போலியான செய்தி வௌியிட்ட இளைஞன் கைது!
சமூக வலைத்தளங்களின் ஊடாக ஊரடங்கு உத்தரவு தொடர்பில் பொய்யான தகவல்களை வௌியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்…
Read More » -
ஆலையடிவேம்பு
அரச அலுவலங்களுக்குள் நுழைகின்ற அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை – முகக்கவசம் கட்டாயம் ஆலையடிவேம்பு பிரதேசங்களிலும் விழிப்பூட்டும் செயற்பாடுகள்
வி.சுகிர்தகுமார் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அரச அலுவலகங்கள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக அரச அலுவலங்களுக்கு வருகை தருகின்ற அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும்…
Read More » -
இலங்கை
கொவிட் 19 வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேச செயலகத்தில்
வி.சுகிர்தகுமார் நாட்டில் தற்போது பரவிவரும் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினை தடுப்பதற்காக திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுகுட்பட்ட பிரிவுகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல்…
Read More » -
உலகம்
டுபாயில் திறக்கப்படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று!
உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று டுபாயில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த செயற்கை நீரூற்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டுபாய் நகரின் பால்ம்…
Read More » -
விளையாட்டு
ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது மும்பை இந்தியன்ஸ்!
ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின்…
Read More » -
இலங்கை
நாடு முழுவதும் கொரோனா அபாயம் : தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை!!
இலங்கை முழுவதும் வைரஸ் ஏற்படும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று காலை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
இலங்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள அபாய சூழல்: பரீட்சைகளை ஒத்திவைக்க தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சிடம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா புவனேஸ்வரன் வேண்டுகோள்…
Read More » -
ஆலையடிவேம்பு
COVID-19 தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் விடுத்துள்ள விசேட அறிக்கை…
வி.சுகிர்தகுமார் COVID-19 பரவலிலிருந்து எம்மையும் எமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளல் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விசேட அறிவித்தல்! இதுவரை காலமும் எமது…
Read More »