-
இலங்கை
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜிய மட்டத்துக்கு கொண்டு வரமுடியாது!!
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜிய மட்டத்துக்கு கொண்டு வரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனைக்…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரச சேவையை தடையின்றி நடத்திச் செல்வது தொடர்பில் தீவிரம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது சேவைகள், மாகாண…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பொலிசாரால் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பஸ்களில் ஒட்டப்பட்டதுடன் பொலிஸ் உப நிலையமும் திறப்பு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பல்வேறு செயற்பாடுகளில் அக்கரைப்பற்று…
Read More » -
இலங்கை
இலங்கையில் சமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில்!!
சமூக இடைவெளியை மீறுபவர்களை நாளை முதல் கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.…
Read More » -
விளையாட்டு
CSK தலைமைத்துவத்தில் மாற்றம்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அளித்த ஒரு பேட்டியில், ‘2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
Read More » -
இலங்கை
கொரோனாவை கட்டுப்படுத்த இதுவே சிறந்த வழி : பிரித்தானிய ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!!
பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால், கொரோனா பரவல் விகிதம் ஒரு மாதத்துக்குள் 24 சதவீதம் குறையும் என்று பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்…
Read More » -
இலங்கை
கல்முனை பிராந்தியத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சுகாதார பிராந்தியத்திற்குட்பட்ட பகுதியில் மூன்று பேருக்கு கொரனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருகோணமலையில் ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்தார். அம்பாறை…
Read More » -
இலங்கை
முஸ்லிம்களுக்காக பேசும் செயற்பாடுகளை தமிழ் தேசிய தலைவர்கள் தவிர்க்க வேண்டும். தவராஜா கலையரசன்.
வி.சுகிர்தகுமார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் தமிழர்களின் சேர்த்து சிறுபான்மை இனம் என்று பேசி வந்தனர் அவ்வாறு பேசிய தமிழ் தேசிய தலைவர்களுக்கு 20ஆவது திருத்தத்தை ஆதரித்து…
Read More » -
விளையாட்டு
உலக கிரிக்கெட் இரசிகர்களின் உள்ளங்களை வென்ற மகத்தான சாதனை நாயகன் சங்காவுக்கு பிறந்தநாள்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை ஆதவன் தெரிவித்துக்கொள்கின்றது. இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கெட் காப்பாளருமான சங்கா, இன்று…
Read More » -
உலகம்
நிலவில் தண்ணீர் உள்ளது உண்மையா? – நாசா வெளியிட்ட புதிய தகவல்
நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்துள்ளது. நாசாவின் பறக்கும் ஆய்வகமான சோஃபியா…
Read More »