-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 15 வீடுகள் இன்று மக்களிடம் கையளிப்பு…
வி.சுகிர்தகுமார் “உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்” எனும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு என்ற கொள்கைக்கு அமைய நாடு பூராகவும்…
Read More » -
இலங்கை
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவி
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொதியொன்றை இலவசமாக பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More » -
இலங்கை
துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் ரூபா 50000 ரூபா பெறுமதியான பிணையில் விடுதலை
வி.சுகிர்தகுமார் திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் ரூபா 50000 ரூபா பெறுமதியான பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். குறித்த…
Read More » -
உலகம்
பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது- இந்திய விமானப்படை
இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில், வானில் இருந்து தரையிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் …
Read More » -
விளையாட்டு
ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறிய கிறிஸ் கெய்லுக்கு அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறியதற்காக கிறிஸ் கெய்லுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ் லெவன்…
Read More » -
இலங்கை
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் தெரிவு
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட…
Read More » -
இலங்கை
வாழ்விலும் சாவிலும் இணைந்தே இருப்போம்-இடிமின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட தம்பதிகளின் மரணம் – கிராமமே சோகமயம்
வி.சுகிர்தகுமார் வாழ்விலும் சாவிலும் இணைந்தே இருப்போம் என சொல்வதை நாம் அறிந்துள்ளோம். ஆனால் அதனை நிஜமாக்கி பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளனர் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த தம்பதிகள். திருக்கோவில்…
Read More » -
இலங்கை
மேல் மாகாணத்திற்கு வெளியில் திருமண வைபவங்களை நடத்த முடியும்!
மேல் மாகாணத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளில் திருமண வைபவ ஏற்பாடுகளை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தந்த பிரதேச சுகாதார…
Read More » -
இலங்கை
மின்னல் தாக்கியதில் கணவன், மனைவி உயிரிழப்பு!
அம்பாறை திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று (30) மாலை 6 மணிக்கு…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கிருஷ்ணகுமார் ஜதுர்ஷன்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் கிருஷ்ணகுமார் ஜதுர்ஷன் இன்று (31.10.2020) சனிக்கிழமை தனது 20வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.…
Read More »