-
உலகம்
ட்ரம்பின் பதிவுக்கு டுவிட்டர் நிர்வாகம் கண்டனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கு டுவிட்டர் நிர்வாகம் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது. டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்,…
Read More » -
இலங்கை
கிராம உத்தியோகத்தர் ஒருவர் வெட்டிக் கொலை?
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன்…
Read More » -
இலங்கை
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முகக்கவசம்!!
இலங்கையில் முதன்முறையாக அன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும்…
Read More » -
இலங்கை
இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய் : பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு!!
வளிமண்டலத்தில் தூசு துகள்கள் அதிகரித்துள்ளமையினால் சிறுவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட கூடும் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அண்மைய நாடான இந்தியாவில்…
Read More » -
உலகம்
அமெரிக்க தேர்தல் – முடிவுகள் எப்போது தெரியும்?
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியை தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தோ்தலில், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனும் போட்டியிடுகின்றனா். அமெரிக்க ஜனாதிபதி தோ்தல்…
Read More » -
விளையாட்டு
4 தோல்விகள் அடைந்தும் பிளேஆஃப்புக்குத் தகுதி!
கடைசி 4 ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. 2016 இல் லீக் சுற்றின் முடிவில்…
Read More » -
இலங்கை
குழந்தையை பிரசவித்த தாய் தப்பியோட்டம்!
மட்டு. போதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்த தாய் ஒருவர் பெண் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக வைத்தியாலை நிர்வாகம் நேற்று (02) அறிவித்துள்ளதாக மட்டு.…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி மதுபானம் வாங்கிய நபருக்கு விளக்கமறியல்!
மட்டக்களப்பில் வைத்தியர் ஒருவரின் வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடி 20,000 ரூபாவுக்கு மதுபானம் அருந்தியதாகக் கூறப்படும் 40 வயதுடைய ஒருவரை 14 நட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு…
Read More » -
ஆலையடிவேம்பு
தாலி கொடியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன் தீவிர சிகிச்சை பிரிவில் – நால்வர் வைத்தியசாலையில்
வி.சுகிர்தகுமார் தாலி கொடியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன் மனைவி பிள்ளை மற்றும் தாலியினை பறித்தெடுத்த திருடன் வீதியில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கணவருடன் சென்ற பெண்ணின் தாலியினை பறிக்க முயற்சி: விபத்தில் சிக்கிய திருடர்கள் உற்பட பலர்!
ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று சாகாம வீதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக இன்று (02/11) திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணின்…
Read More »