-
இலங்கை
இலங்கையில் ஆபத்தாக மாறும் பணப் பரிமாற்றம்!!
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பண பரிமாற்றத்தை குறைத்துக் கொள்வது முக்கியமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தின்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரார்த்தனை நிகழ்வு
வி.சுகிர்தகுமார் நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டில் இருந்து இந்நோய் அகல வேண்டும் எனவும் மதஸ்தலங்களில் பிரார்த்தனை செய்யுமாறும் நாட்டு மக்களும் வேண்டுதலில்…
Read More » -
இலங்கை
கிருமிநாசினி தெளிக்கச் சென்ற நகர சபை ஊழியர்கள் ஹட்டன் மீன் கடையில் கைவரிசை
கிருமி நாசினி தெளிக்கச்சென்ற ஊழியர்கள் ஹட்டன் மீன் விற்பனை நிலையத்திலிருந்த ஒருத்தொகை பணத்தை திருடிச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன் நகர மத்தியிலுள்ள மீன் விற்பனை நிலையத்திற்கு நேற்று…
Read More » -
இலங்கை
Hand sanitizer பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையின் பல பகுதிகளில் தரமற்ற Hand sanitizer விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுய்ளது. இது தொடர்பில் தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
உலகம்
அடுக்கடுக்கான பொய்கள் – டிரம்பை துண்டித்த தொலைக்காட்சிகள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஆதாரமற்ற செய்திகளைப் தொடர்ச்சியாகப் பகிர்ந்ததாக ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்ற நேரலையை தொலைக்காட்சி நிறுவனங்கள் துண்டித்தன. அமெரிக்காவின் அடுத்த…
Read More » -
விளையாட்டு
IPL இல் அதிக சிக்ஸர்கள் அடித்த இளம் வீரர்!
ஐபிஎல் 2020 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள வீரர்களின் பட்டியலில் மும்பை வீரர் இஷான் கிஷன் முதலிடம் பிடித்துள்ளார். ஐபிஎல் போட்டியின் தகுதிச்சுற்று (குவாலிஃபயர் 1) ஆட்டத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கொவிட்-19 வைரசுக்கெதிரான ‘இம்முனிட்டி பூஸ்டர்’ பொதி வழங்கி வைப்பு
வி.சுகிர்தகுமார் கொவிட்-19 வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ‘இம்முனிட்டி பூஸ்டர்’ ( (Immunity Booster – Anti Virus Property) ) எனும் ஆயுர்வேத மருந்து…
Read More » -
இலங்கை
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
பல்கலைக்கழக மாணவ மாணவியர் அனைவருக்கும் மடிக்கணனி வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள நாற்பத்து ஓராயிரம் மாணவ மாணவியருக்கும் கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு…
Read More » -
இலங்கை
கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடு!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்,…
Read More » -
இலங்கை
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பிரிவினருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியற நேரிட்டுள்ளது. வாடகை வீடுகளில் தங்கிருந்து பணிக்கும் ஊழியர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வாடகை வீடுகளை…
Read More »