-
இலங்கை
9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் – இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!
திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
உலகம்
குறைந்த வருமானம் உடையவர்களுக்கு கோவிட் தடுப்பூசி! இணைந்த 18 நிறுவனங்கள்!
பங்களாதேஷ், சீனா, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் அமைந்துள்ள 18 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பூசி ஒன்றை தயாரிக்க ஒன்றிணைந்துள்ளன. குறித்த தடுப்பூசியை…
Read More » -
உலகம்
அமெரிக்கா, ஜேர்மனி இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகிதம் பலனளிப்பு
அமெரிக்காவின் பைஸர் மற்றும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் பலனளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான…
Read More » -
இலங்கை
முழு நாட்டையும் உடனே முடக்குங்கள் : ஜனாதிபதியிடம் சஜித் வலியுறுத்து!!
சாக்குப்போக்குக் காரணங்களைத் தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும்,…
Read More » -
இலங்கை
சீனிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் : வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!!
சீனிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
விளையாட்டு
20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்
துபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான ரூபா 10,000/- பெறுமதியான உலர் உணவுப் பொதி வழங்கி வைப்பு…
வி.சுகிர்தகுமார் வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான ரூபா 10000 ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதியினை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்…
Read More » -
உலகம்
ஜோ பிடனின் வெற்றிக் குறித்து மௌனம் கலைத்தது சீனா!
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள், அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்…
Read More » -
இலங்கை
பாடசாலைகள் திறக்கப்படும் திகதி : கல்வி அமைச்சின் அறிவிப்பு!!
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23ம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் இதனை…
Read More » -
விளையாட்டு
IPL இறுதிச் சுற்றுக்கு அதிக முறை தகுதி பெற்ற அணிகள்!
ஐபிஎல் 2020 போட்டியின் இறுதிச்சுற்றில் மும்பை – டெல்லி அணிகள் மோதவுள்ளன. ஐபிஎல் போட்டியின் 2 ஆவது தகுதிச்சுற்று (குவாலிஃபயா்-2) ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத்தை 17 ஓட்டங்கள்…
Read More »