-
இலங்கை
பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்தது ஏன்?
சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம்…
Read More » -
இலங்கை
45 இலட்சம் பெறுமதியான மூன்று வலம்புரி சங்குகள் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.-இருவர் கைது
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (19) அக்கரைப்பற்று கோளாவில் பிரதேச வீடொன்றில் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின் போது 45 இலட்சம் பெறுமதியான…
Read More » -
இலங்கை
சாதாரணதர பரீட்சை தினம் குறித்து மீள் பரிசீலனை
சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பாக…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 127 பேருக்கு கொரோனா தொற்று!
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களாக 127பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) மூன்று கொரோனா…
Read More » -
சுவாரசியம்
ஐ போன் வாங்கும் மோகத்தால் கிட்னியை இழந்த இளைஞன்!!
ஐ போன் வாங்கும் ஆசையில் சீன இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று தற்போது மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த வாங்…
Read More » -
இலங்கை
மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரத்தை வழங்கும் பணியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் மேல் மாகாண பிரதம செயலாளர் ஜயந்தி விஜேதுங்கவினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது…
Read More » -
இலங்கை
முகக்கவசங்களுக்கு புதிய விலை அறிவிப்பு!!
முகக்கவசங்களுக்கு புதிய விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒளடத உற்பத்தி இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் கொழும்பில் நேற்று சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில், சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும்…
Read More » -
உலகம்
சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றன – இந்தியா குற்றச்சாட்டு!
கொரோனா நோய் தொற்றுக் காலத்திலும் சில நாடுகள் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா.சபையின்…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு எதிர்காலத்தில் வரவுள்ள ஆபத்து
கொரோனா தொற்றாளர்கள் குறைந்தளவில் இனங்காணப்படும் மாவட்டங்கள் தொடர்பில் குறைந்த அவதானம் செலுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் ஆபத்தான நிலமை ஏற்படுவதற்காக வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் ஹரித அளுத்கே…
Read More » -
ஆலையடிவேம்பு
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் அக்கரைப்பற்று 241ஆம் படைப்பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் மரநடுகை மற்றும் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வும்
வி.சுகிர்தகுமார் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கமைவாக கடல் சூழலை பேணிப்பாதுகாப்பதற்காக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
Read More »