-
இலங்கை
இலங்கையில் தொடர்பில் ஒபாமா கூறிய கருத்து; திகைத்து நிற்கும் சர்வதேசம்!
இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (“ethnic slaughter”) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வருத்தம் வெளியிட்டுள்ளார். இந்த…
Read More » -
சுவாரசியம்
ஆசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இலங்கை தமிழ் சிறுவன் : அவர் செய்த சாதனை என்ன தெரியுமா?
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் சிறுவன் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். மதுரை கூடல்நகா் இலங்கை முகாமில் வசித்து வருபவா் பிரவீண். இவரது மனைவி ஜனனி. இவா்களது…
Read More » -
இலங்கை
அனைத்து மதங்களுக்கும் விகிதாசார அடிப்படையில் நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள்- சாணக்கியன் வேண்டுகோள்!
அனைத்து மதங்களுக்கும் விகிதாசார அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புத்தசாசன, சமய மற்றும்…
Read More » -
இலங்கை
முல்லைத்தீவில் பிறந்து 10 நாளான குழந்தைக்காக ஏணை கட்ட முயற்சித்த தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இருட்டுமடு பகுதியில் தனது குழந்தைக்காக ஏணை கட்ட முற்பட்ட குடும்பஸ்தர் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.…
Read More » -
இலங்கை
எதிர்வரும் 20 மணித்தியாலங்களில் இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்!!
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 20 மணித்தியாலங்களில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த…
Read More » -
இலங்கை
கிரிக்கெட் விளையாடியதால் மாணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வைத்தியர்
பாடசாலை மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவர் மஹரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள வீட்டு…
Read More » -
ஆலையடிவேம்பு
சுமார் இரு மாதங்களின் பின்னர் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைகளுக்கு சமூகம்!
வி.சுகிர்தகுமார் கொரோனா இரண்டவாது அலை ஏற்பட்டு பாடாசலைகள் மூடப்பட்டு சுமார் இரு மாதங்களின் பின்னர் மாணவர்கள் இன்று (23) பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். இதற்கமைவாக இன்று காலை முதல்…
Read More » -
உலகம்
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றி : ட்ரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
பென்சில்வேனியாவில் ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தரப்பு தாக்கல் செய்த மனுவை அம்மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில், பென்சில்வேனியா மாகாணத்தில்…
Read More » -
இலங்கை
வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?- முடக்கப்பட்டுள்ள மற்றுமொரு பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர் முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் இன்றி வாழ்வதற்கு மிகவும் சிரமப்படுவதாக கூறி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு – 15 மோதரையின்…
Read More » -
இலங்கை
பாடசாலைக் கொத்தணியை உருவாக்கி விடாதீர்கள்
நாட்டில் உருவாகியுள்ள இரண்டு கொத்தணிகளுக்கு மேலதிகமாக பாடசாலை கொத்தணி என ஒன்று உருவாவதற்கு வழியேற்படுத்த வேண்டாம் கல்வி அமைச்சரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More »