-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இலங்கை இராணுவத்தில் காணப்படும் 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப் பரீட்சை ஆரம்பமானது!
வி.சுகிர்தகுமார் இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக் கருவி வாசிப்பாளர், கனிஷ்ட நிர்வாக உதவியாளர், கணினி வன்பொருள் உதவியாளர், வைத்திய உதவியாளர், தாதி மருந்தகர் உள்ளிட்ட 77 வகையான…
Read More » -
இலங்கை
தோணிக்கல் பாலத்தின் கீழாக சட்டவிரோத ஆற்றுமண் அகழ்வில் ஈடுபட்ட 9 உழவு இயந்திரங்கள் கைப்பற்றல் -சாரதிகளும் கைது -திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் அதிரடி நடவடிக்கை
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோணிக்கல் பிரதேசத்தை சுற்றிவளைத்த திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் தோணிக்கல் பாலத்தின் கீழாக சட்டவிரோதமான முறையில் ஆற்றுமண் அகழ்வில் ஈடுபட்ட…
Read More » -
இலங்கை
பல்கலைக்கழக பரீட்சைகள் குறித்து இந்த வாரம் அறிவிப்பு
பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்க தகவல்…
Read More » -
உலகம்
2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்: யுனிசெஃப்
2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) தெரிவித்துள்ளது. ஏழ்மையான நாடுகளான…
Read More » -
விளையாட்டு
IPL 2020 – 4000 கோடி வருமானம் – 3000 கொரோனா பரிசோதனைகள்!
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் மூலமாக பிசிசிஐக்கு 4000 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020…
Read More » -
இலங்கை
போலிச் செய்திகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை!!
ஆதாரமற்ற போலிச் செய்திகளை வெளியிடும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். குறித்த இணையத்தளங்களை…
Read More » -
இலங்கை
கடும் மழை, கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பான அறிவித்தல்
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “NIVAR” என்ற சூறாவளியானது இன்று (24ஆம் திகதி) 9.30 மணிக்கு காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 325 கி.மீ தூரத்தில் வட…
Read More » -
இலங்கை
ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி பாலத்திற்கு அருகில்…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணி!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டு பாலத்தின் கீழாக சூழ்ந்துள்ள சல்வீனியா தாவரத்தை அகற்றும் பணியை நீர்ப்பாசனத்திணைக்களத்தின் உதவியோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது.கடந்த…
Read More » -
வாழ்வியல்
உங்க பற்கள் வெள்ளையாக பளிச்சின்னு இருக்கனுமா? இதை மட்டும் செய்தால் போதுமே
பற்கள் வெள்ளையாக பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவோம். பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமானால், முதலில் அதிக அளவில் அளவில் காபி அல்லது டீ…
Read More »