-
இலங்கை
முகநூலில் மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய இளைஞன் கைது
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்…
Read More » -
இலங்கை
நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சி!!
நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மீன் நுகர்வு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
ஆலையடிவேம்பு
ராம் கராத்தே தோ சங்கத்தின் தேசிய சாதனைகள்- E – KATA சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றது
வி.சுகிர்தகுமார் ராம் கராத்தே தோ சங்கத்தின் தேசிய சாதனைகள்- E – KATA சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றது. இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் (…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மேலும் ஐவருக்கு தொற்று – ஆலையடிவேம்பிலும் ஒருவர் – பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவில் 65 ஆகவும் உயர்வடைந்துள்ளது. கடந்த…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாடுவது மறு அறிவித்தல்வரை முற்றாக தடை! எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாடுவது மறு அறிவித்தல்வரை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்…
Read More » -
உலகம்
உலகில் 61,308,161 பேர் கொரோனாவால் பாதிப்பு
உலகில் கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.13 கோடியைக் கடந்தது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது : உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 61,308,161 ஆக…
Read More » -
இலங்கை
நிவர் புயல் காரணமாக யாழில் 5040 பேர் பாதிப்பு!
வவுனியாவில் பல்வேறு இடங்களில் மாவீரர் நினைகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், அவர்களின் போராட்ட பந்தலில் மண்டியிட்டு பிரர்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அதேவேளையில், அரசியல் கைதியாக இருந்து…
Read More » -
இலங்கை
நிவர் புயல் காரணமாக யாழில் 5040 பேர் பாதிப்பு!
நிவர் புயல் காரணமாக யாழ் மாவட்டத்தில் 5040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (27)…
Read More » -
இலங்கை
இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துகளை பதிவிட்ட நால்வர் கைது
ஏறாவூர் பகுதியில் இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்.ரி.ரி.ஈ அமைப்பிற்கு ஆதரவாக இந்த கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவுகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டம்
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 31பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிவுகள் நேற்றுமுதல் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி…
Read More »