-
இலங்கை
கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை!
சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும்…
Read More » -
இலங்கை
சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் குழுநிலை…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்றில் பலத்த காற்றும் மழையும்- தாழ்நிலங்கள் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நிலை ஏற்படும் அபாயம்!!!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் பலத்தமழை பெய்து வருகின்றது மேலும் அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வருகின்றது. இதனால்…
Read More » -
ஆலையடிவேம்பு
அன்ரிஜன் பரிசோதனையில் கலந்து கொள்ளாத எந்த வியாபாரிகளுக்கும் எதிர்காலத்திலும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதியளிக்கப்படாது -சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் இன்று மேற்கொள்ளப்படவுள்ள அன்ரிஜன் பரிசோதனையில் கலந்து கொள்ளாத எந்த வியாபாரிகளுக்கும் எதிர்காலத்திலும் வியாபாரத்தில் ஈடுபட அனுமதியளிக்கப்படாது என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பு பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கோரவெளி காட்டுப் பகுதியில் நேற்று (29) ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். தேசிய புலனாய்வு பிரிவுக்கு…
Read More » -
இலங்கை
விரைவில் மீள திறக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அரசு விரைவில் மீள திறக்கவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரத்தில் இது குறித்த…
Read More » -
இலங்கை
கிழக்கை கடந்து செல்லவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டின் கிழக்கு பகுதியை ஊடறுத்து சூறாவளியொன்று கடந்து செல்லவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி நாளை மறுதினம் (புதன்கிழமை) இந்த சூறாவளி கடந்து செல்லவுள்ளதாக…
Read More » -
ஆலையடிவேம்பு
நிபந்தனையின் அடிப்படையிலாவது விவசாய நிலங்களுக்கு செல்லஅனுமதி வேண்டும் =-அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவசாயிகள் கோரிக்கை
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 4ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் விவசாய நிலங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். யானைகளின்…
Read More » -
வாழ்வியல்
கணினி பயன்படுத்துவோருக்கு கண்களைப் பாதுகாக்க 6 எளிய பயிற்சிகள்!
முந்தைய காலத்தில் 50 க்கு மேற்பட்ட வயதினரும், ஸ்டைலுக்காகவும் கண்ணாடி அணிவார்கள். ஆனால், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியாலும், மாறிவரும் உணவுப்பழக்கவழக்கத்தாலும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள்கூட கண் பார்வைக்காக…
Read More »