-
இலங்கை
கண்டியில் திடீரென உயிரிழந்த பெருமளவு குரங்குகள் : PCR முடிவுகளில் வெளிவந்த தகவல்!!
கண்டி நகருக்கு அருகில் உள்ள உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில்…
Read More » -
இலங்கை
பொது போக்குவரத்தில் நாளை முதல் கடுமையாக அமுலாகும் சட்டம்!!
நாளைய தினம் முதல் ஒவ்வொரு பயணத்தின் தொடக்கத்திலும் இரண்டு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். விசேடமாக புதிய…
Read More » -
இலங்கை
மக்களின் ஒத்துழைப்பு குறைவாகக் காணப்படுகின்ற பகுதிகளில் ஊரடங்கை அமுல்படுத்தவும் – GMOA
அட்டலுகமவைப் போன்று வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் மக்களின் ஒத்துழைப்பு குறைவாகக் காணப்படுகின்ற பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
ஆலையடிவேம்பு
நாளை விவசாய நடவடிக்கையில் ஈடுபட முதற்கட்டமாக 400 பேருக்கு அனுமதி- MOH எஸ்.அகிலன்
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களை விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என கோரி இன்று அதிகாலை 5…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி கோரி இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக காத்திருப்பு! விவசாயிகள் குமுறல்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களை விவசாய நிலங்களுக்கு செல்ல அனுமதி தரவேண்டும் என கோரி இன்று அதிகாலை…
Read More » -
இலங்கை
மஞ்சள் பயிர் செய்கையாளர்களுக்கு மற்றுமொரு சிக்கல்!
மஞ்சள் பயிர் செய்கையாளர்கள் தமது மஞ்சள் அறுவடையை உரிய காலத்திற்கு முன்னரே அறுவடை செய்யும் காரணத்தினால் எதிர்வரும் வருடத்தில் நாட்டில் ´விதை மஞ்சள் கிழங்கு´ பற்றாக்குறை ஏற்பட…
Read More » -
புலமைப் பரீசில் பரீட்சை – புதிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி
இந்த வருடம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை 2021 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்புக்கு…
Read More » -
இலங்கை
பணத்தாள்களை பயன்படுத்தியவுடன் கைகளை நன்கு கழுவுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
பணத்தாள்களை பயன்படுத்திய உடன் கைகளை நன்கு கழுவுமாறு இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பணத்தாள்களில் நீண்ட நாட்கள் வாழக் கூடும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் 6056 பேருக்கான தலா 5ஆயிரம் ருபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பம்!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கான உலர் உணவுப் பொதி வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனாவைரஸ் தொற்று நோயின் மாத்திரம் அதிகூடிய கவனம் இருப்பதால் கொடிய ஆட்கொல்லி டெங்கு நுளம்பு பெருக்கக்கூடிய பாரிய அபாயநிலை!!! மக்களே அவதானம்….
தற்போது பெய்துவரும் பருவ மழையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருக்கக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றநிலையில் இதுதொடர்வாக மக்கள் கவனம் கொள்ளாமல் செயற்படுகின்றமை பாரியதாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியதாக அமையஇருக்கின்றது.…
Read More »