-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படும் கொவிட் நிவாரணம்: குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில்….
-கிரிசாந் மகாதேவன்- ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படும் கொவிட் நிவாரணம்: குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில்…. ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக கொவிட் நிவாரணம்…
Read More » -
உலகம்
உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட்டின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட உயரம் அறிவிப்பு!
உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீ உயரத்தில் உள்ளது என்று நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன. மறுமதிப்பீடு செய்துள்ள…
Read More » -
இலங்கை
2 கிராமுக்கும் குறைவு என்றால் சிறைச்சாலையில் புதிய வேலைத்திட்டம்!
இரண்டு கிராம் போதை மருந்திற்கும் குறைவான போதைப்பொருளுடன் கைதுசெய்யப்படும் சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக புனர்வாழ்விற்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக இதுவரையில் 3000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு இடர்கால உலர் நிவாரணம். பெய்துவரும் மழையினால் மக்களுக்கு மேலும் பாதிப்பு…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகின்றது. இன்று காலை முதல் வானம்…
Read More » -
இலங்கை
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சேவை சென்றடையவில்லை- சஜித்
கொரோனா அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சேவை சென்றடையவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு…
Read More » -
இலங்கை
பார்க் & ரைட், மின் டிக்கெட் முறை ஜனவரி 1 முதல் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!
ஜனவரி முதலாம் திகதி முதல் Park & Ride போக்குவரத்து திட்டத்தை அமுல்படுத்தும்போது பேருந்துகளுக்கான இலத்திரனியல் பயணச்சீட்டு வழங்கும் செயற்றிட்டமும் தொடங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்…
Read More » -
இலங்கை
கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றப்போகும் இலங்கையரின் கண்டுபிடிப்பு!!
டுபாயில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவரின் உடலில் இருக்கும் வைரஸை அழிக்க கூடிய CVDM எனப்படும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. டுபாய் நாட்டின் விமான மற்றும் மின்சார…
Read More » -
இலங்கை
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு!!
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மாருக்கான அறிவித்தல்!ஆலையடிவேம்பு பிரதேச செயலகம்.
ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான போசாக்கு உணவுகளைக் கொள்வனவு செய்யும்பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள ரூபாய். 2,000/- பெறுமதியான வவுச்சர்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இன்று (07.12.2020) தொடக்கம்…
Read More » -
உலகம்
கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் !
கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்று முன்தினம்…
Read More »