-
வாழ்வியல்
உடம்பில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? தினமும் பச்சை மிளகாயை சாப்பிட்டால்!!!
அன்றாட சமையலுக்கு பயன்படும் ஒரு பொருள் தான் பச்சை மிளகாய். பச்சை மிளகாய் குறைந்த கலோரிகளை கொண்டது . எனவே இதை கொழுப்பு இல்லாத பொருளாக கூட…
Read More » -
இலங்கை
இலங்கையில் சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் 26ம் திகதி முதல் திறக்க தீர்மானம்!!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள சர்வதேச விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் சர்வதேச…
Read More » -
இலங்கை
ஆசிரியர் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!
ஹட்டன் வலயத்திற்குட்பட்ட நோர்வூட் பிரதேசத்தில் பாடசாலையில் 9வது வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம்…
Read More » -
இலங்கை
12 வருடங்களுக்கு பின் சிறையிலிருந்து விடுதலையானவுடன் தம்பியை கொலை செய்த அண்ணன்!!
கொலை குற்றச்சாட்டில் 12 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த ஒருவர் விடுதலையான சில நாட்களிலேயே சொந்த சகோதரனைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறை சென்றுள்ளார். அநுராதபுரம் –…
Read More » -
இலங்கை
397 வருடங்களின் பின்னர் நடக்கும் அதிசயம் : இலங்கையர்களுக்கும் காணும் வாய்ப்பு!!
அண்டவெளியில் ஏற்படும் அரிய நிகழ்வை இன்று முதல் இலங்கை மக்கள் அவதானிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது. ஜெமினிட் எனப்படும் விண்கல் மழை…
Read More » -
இலங்கை
இலங்கையில் வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு!!
பாண் தவிர்ந்த ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்…
Read More » -
இலங்கை
2019 உயர்தர மாணவர்கள் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு
2019 உயர்தர பெறுபேறுகளின் படி பல்கலைக்கழகங்களில் பொறியியல் மற்றும் இயற்பியல் பாடங்களுக்காக மாணவர்களை உள்வாங்குவதை இடைநிறுத்த, இடைக்கால தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்…
Read More » -
இலங்கை
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு இன்று முதல் கிடைக்கவுள்ள பல்வேறு நிவாரணங்கள்!!
2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு யோசனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கமைய அரச ஊழியர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், இளைஞர்கள்,…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்றில் அனுமதிப்பத்திரமின்றி வியாபார நிலையங்களை திறந்து விற்பனையில் ஈடுபட்ட நால்வருக்கு தலா 2000ஆயிரம் தண்டப்பணம்!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்றில் அனுமதிப்பத்திரமின்றி வியாபார நிலையங்களை திறந்து விற்பனையில் ஈடுபட்ட நால்வருக்கு தலா 2000ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்த அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.எம்.ஹம்சா மீண்டும்…
Read More » -
ஆலையடிவேம்பு
தனிமைப்படுத்தல் இருவாரங்களை கடந்த நிலையில் ஆலையடிவேம்பில் இரண்டாம் கட்ட நிவாரணப்பணி இன்று ஆரம்பம்!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் இருவாரங்களை கடந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரமின்றி வீடுகளில் தங்கியிருக்கும்; மக்களுக்கான உலர் உணவுப் பொதி வழங்கும் பணியினை அரசாங்கம் துரிதமாக…
Read More »