-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு தவிசாளர் தலைமையில் ஆயுர்வேத மூலிகைப் பானம் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து ஆலையடிவேம்பு மக்களை பாதுகாக்கும் முகமாக, இன்று (17) இலவச ஆயுர்வேத மூலிகை பானம் ( ஜோசான்ட்) ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு வழங்கி…
Read More » -
விளையாட்டு
தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக 22 பேர் கொண்ட குழுவிற்கு விளையாட்டு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். குறித்த…
Read More » -
இலங்கை
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்களை கொண்ட கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை
இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்ட ரூபாய் 384 மில்லியன் மதிப்புள்ள 768 மெட்றிக் தொன் ரின் மீன்களை கொண்ட 48 கொள்கலன்களை மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்ப…
Read More » -
இலங்கை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள எச்சரிக்கை!!
மக்களிடமிருந்து சுரண்டும் செயற்பாடுகளை வர்த்தகர்கள் முழுமையாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் தீவிர சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக…
Read More » -
இலங்கை
முகக் கவசம் குறித்து இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
இலங்கையில் பயன்படுத்தும் முகக்கவசம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் பயன்படுத்தும் போது மஞ்சள் நிறத்திலான சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
ஆலையடிவேம்பு
விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்
வி.சுகிர்தகுமார் விடுவித்தல் என்பது முழுமையாக மக்களை திறந்து விடுவது என பொருளாகாது என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் எனவும்…
Read More » -
இலங்கை
அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு – 0.625 வட்டி வீதத்தில் அனைவருக்கும் கடன்!
எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகை காலத்தில் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக அனைத்து குடும்பத்திற்கும் நிவாரண வட்டி வீதத்தில் கடன் வசதியை பெற்றுக் கொடுக்க…
Read More » -
ஆலையடிவேம்பு
நாளை தனிமைப்படுத்தல் ஊரடங்கிலிருந்து விடுபடவுள்ள ஆலையடிவேம்பு பிரதேசங்கள் விபரம்! மற்றும் கட்டுப்பாடு விபரம்!
ஆலையடிவேம்பு பிரதேசம் உட்பட பல பகுதிகள் 20 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் எங்கள் பிரதேசம் எப்போது விடுவிக்கப்படும் எனும் கேள்வி எழுந்து…
Read More » -
இலங்கை
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து
கொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஒன்பது தீயமைப்பு வாகனங்கள் அனுப்பி…
Read More » -
உலகம்
சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக Save the Children தன்னார்வ…
Read More »