-
இலங்கை
இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் பதிவு செய்யப்படுவர் : அரசாங்கம்!!
சமூக ஊடகப் பயனர்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் கண்டியில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து வகையான…
Read More » -
இலங்கை
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் பெயரை அக்கரைப்பற்று தெற்கு என மாற்றுவது காலத்தின் கட்டாயமும் தேவையும்:பி.எச்.பியசேன
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் பெயரை அக்கரைப்பற்று தெற்கு என மாற்றுவது காலத்தின் கட்டாயமும் தேவையும் என அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற…
Read More » -
இலங்கை
நாட்டில் இன்று மட்டும் 660 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 36,000ஐ கடந்தது!
நாட்டில் இன்று மட்டும் 660 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த…
Read More » -
இலங்கை
நாளை இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
நாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார். வியாழன் மற்றும் சனி கிரகங்கள்…
Read More » -
இலங்கை
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பண்டிகைக்கால கடன் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!!
அரச மற்றும் தனியார் பிரிவுகளிலுள்ள ஊழியர்கள் உட்பட தரப்பினருக்கான கடன் வழங்கும் வசதி இன்றுமுதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியம்…
Read More » -
இலங்கை
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளை இலக்கு குழுவாகக் கொண்டு கொரோணா தடுப்பு நடவடிக்கை:திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன்
வி.சுகிர்தகுமார் கொரோனா இலகுவில் தொற்றும் வாய்ப்புள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளை இலக்கு குழுவாகக் கொண்டு கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர்…
Read More » -
ஆலையடிவேம்பு
உணவகங்களை இன்று முதல் திறக்கலாம் உள்ளிருந்து உணவருந்த முடியாது – ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் (அக்கரைப்பற்று தெற்கு) தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளை தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் உள்ள உணவகங்களை இன்று முதல் திறக்கலாம் என ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட வேண்டுகோள்
கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள சுகாதார அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு பிரிவினர் தகவல்களை கோரும் சந்தர்ப்பத்தில் தாமதமின்றி அதற்கு ஒத்துழைப்பு…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த பிரிவுகள் 21 நாட்களின் பின்னர் இன்று விடுவிப்பு!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள் 21 நாட்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்…
Read More » -
ஆலையடிவேம்பு
மறு அறிவித்தல் வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறக்கூடிய நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை!
வி.சுகிர்தகுமார் மறு அறிவித்தல் வரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறக்கூடிய நாளாந்த மற்றும் வாராந்த சந்தை நடவடிக்கைகளைத் தடை செய்வதுடன் தனிமைப்படுத்தல் சட்ட ஏற்பாடுகளை…
Read More »