-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து பல குடும்பங்கள் பாதிப்பு.
ஆலையடிவேம்பு பிரதேச பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்ந்து வந்த மழையினால் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும்…
Read More » -
இணைய வழி வகுப்புகளில் சிறிய கைபேசிகளை பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம் எச்சரிக்கை!
இணைய வழி வகுப்புகளில் சிறிய கைபேசிகளை பாவிப்பதன் மூலம் கண் பாதிக்கப்படலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். தற்பொழுது கொரொனா…
Read More » -
உலகம்
21 மில்லியன் மக்களை, வீட்டில் முடக்கும் கொரோனா வைரஸின் மீள் எழுச்சி!
லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகள் மற்றும் வேல்ஸில், புதியதும் கடுமையானதுமான கொரோனா முடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. நள்ளிரவில் புதிய கட்டுப்பாடுகளுக்குள் நுழைந்த சுமார்…
Read More » -
இலங்கை
வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள முக்கிய தகவல்!!
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்குள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் வர முடியாமல் இருக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி…
Read More » -
இலங்கை
இன்று முதல் பஸ், புகையிரதங்களில் சிவில் உடையில் பொலிஸார்
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் இன்று முதல் பொலிஸார், சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களை…
Read More » -
ஆலையடிவேம்பு
வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாக சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும்…
Read More » -
ஆலையடிவேம்பு
கொரோனாவின் பிடியிலிருந்து சற்று விடுபட்டுவரும் நிலையில் பிரதேசங்களில் பலத்த மழை!
வி.சுகிர்தகுமார் கொரோனாவின் பிடியிலிருந்து சற்று விடுபட்டுவரும் நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று…
Read More » -
தொழில்நுட்பம்
FACEBOOK உடன் இணைந்து மோசடி – GOOGLE மீது புகார்!
இணைய விளம்பரங்களைக் கவர்வதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் டெக்சாஸ் உள்ளிட்ட 10 மாகாணங்கள் புகார் தெரிவித்துள்ளன. பிரபல தேடுப்பொறி நிறுவனமாக உலகம் முழுவதும்…
Read More » -
விளையாட்டு
36 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்தியா!
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தனது மிகக் குறைந்த டெஸ்ட் ஓட்டங்களை பதிவு…
Read More » -
இலங்கை
இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்?
இலங்கையில் பாரியளவு உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொவிட்-19 நோய்த் தொற்றினால் நாட்டில் இருபத்து ஐந்து வீதமானவர்களுக்கு உணவுத்…
Read More »