-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சகல பொதுமக்களுக்குமான பிரதேச செயலாளரின் அறிவித்தல்!
COVID-19 தனிமைப்படுத்தல் நடைமுறையிலிருந்து எமது ஆலையடிவேம்பு பிரதேசம் இதுவரை முற்றுமுழுதாக விடுவிக்கப்படாத சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலையால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள…
Read More » -
இலங்கை
குறைந்த விலையில் சதொச கிளைகளில் தரமான முகக்கவசம்!!
சதொச கிளை வலைப்பின்னல் அடங்கலான இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் 15…
Read More » -
இலங்கை
இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு…
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More » -
வாழ்வியல்
உடல் எடை குறைப்பு : விஞ்ஞான பூர்வமாக அணுகுவது எப்படி?
அதீத உடல் எடை என்பது இன்றைய உலகினில் மிகப்பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களில் உலகில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் மனிதர்களில் இடம்பெற்ற உணவுப் பழக்க…
Read More » -
தொழில்நுட்பம்
சமூக ஊடக பயனர்களை பதிவு செய்வதில்லை!
வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவுசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சமூக ஊடக பயனர்களை பதிவு…
Read More » -
ஆலையடிவேம்பு
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சாகாமம் பிரதேசத்தில் அதிகூடிய 116.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சாகாமம் பிரதேசத்தில் அதிகூடிய 116.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமைநேர…
Read More » -
இலங்கை
சுமந்திரனுக்கு நீதி தொடர்பில் கதைக்க அருகதை கிடையாது- பத்மநாதன் கருணாவதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனுக்கு, நீதி தொடர்பில் கதைக்க எந்த அருகதையும் கிடையாது என வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர்…
Read More » -
இலங்கை
மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும்…
Read More » -
இலங்கை
அனைவரும் வீட்டிலேயே இருங்கள் : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!
நத்தார் பண்டிகையின் போது வீட்டிலேயே இருக்குமாறு பிரதி சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் சுற்றுலா பயணம், உறவினர் வீட்டிற்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் உள்ளிட்ட சகல வியாபார நிலையங்களையும் திறக்க அனுமதி….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் (அக்கரைப்பற்று தெற்கு) சமூகத்தொற்று குறைவடைந்துள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் உள்ளிட்ட சகல வியாபார நிலையங்களையும்…
Read More »