-
இலங்கை
கொரோனா பரவும் அபாயம் – PHI அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கை
மேல் மாகாணத்தினுள் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் காரணத்தினால் புது வருட காலத்தில் மாவட்ட எல்லையை கடப்பதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து கட்டுப்பாடுகளை பிறப்பிக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார…
Read More » -
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு,சிகையலங்கார நிலையங்களும் இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரும் வரை சகல சிகையலங்கார நிலையங்களும் இன்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்படும் என ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
பல் ஒன்றை வைத்தியசாலைக்கு அனுப்பியவருக்கு பணப்பரிசு!!
கண்டி, கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவ ஹேனாவல சந்திக்கு அருகில் வெள்ளை கோட்டின் மீது பயணித்த சிறுமி ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன்போது அவரது பல் ஒன்று உடைத்து…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்றும் அதனை அண்டிய பிரதேசங்களும் இயல்பு நிலை நோக்கி
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில்; அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், படிப்படையாக குறைவடைந்து வருகின்றது. இன்று காலை முதல் அம்பாரை மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் மழைவீழ்ச்சி தனிந்துள்ள நிலையில்…
Read More » -
இலங்கை
மீண்டும் பாரியளவு அதிகரித்த அமெரிக்க டொலரின் பெறுமதி!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மீண்டும் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 193.05 ரூபாயாக…
Read More » -
விளையாட்டு
அதிக தொகைக்கு ஏலம் போனது பிரட்மனின் பச்சை நிற டெஸ்ட் தொப்பி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரமான டொனால்டு பிராட்மேன் அவரது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிந்த தொப்பி ரூ.2.50 கோடிக்கு ஏலம் போனது. உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான 2…
Read More » -
இலங்கை
தனியார் துறை ஊழியர்களுக்காக முக்கிய அறிவித்தல்!
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று (23) இடம்பெற்ற…
Read More » -
இலங்கை
இனிப்பு உணவுகளால் கொரோனா ஆபத்து : சுகாதார அமைச்சு விடுக்கும் எச்சரிக்கை!!
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் முடிந்தளவு இனிப்பு உணவுகளை உட்கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் ஷாந்தி குணவர்தன மக்களிடம்…
Read More » -
ஆலையடிவேம்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் நேரில் சென்று பார்வையிட்டார்.
சுகிர்தகுமார் ஆலையடிவேம்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளையும் அவதானித்தார். மேலும்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பில் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் – உலர் உணவுப்பொதியை வழங்க பிரதேச செயலகம் தயாரான நிலையில்
சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு தாழ் நில பிரதேசத்தில்; வாழும் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ்வாறு…
Read More »