-
இலங்கை
திருக்கோவில் பிரதேசத்தில் சுனாமி நினைவு தின நிகழ்வு!
வி.சுகிர்தகுமார் சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்திலும் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரதான நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில் இடம்…
Read More » -
இலங்கை
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில்…
Read More » -
இலங்கை
ரூபாவை பாதுகாக்க மத்திய வங்கி நடவடிக்கை!
செலாவணி வீதத் தளம்பலின் அண்மைக்கால அதிகரிப்பு அடிப்படையற்றதும் ஏற்றுக்கொள்ளமுடியாததும் என மத்திய வங்கி கருதுகின்றது. அதற்கமைய, ஏனைய வழிமுறைகளுக்கு மத்தியில் மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டு செலாவணி…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று அசம்பிளி ஒப்கோட் தேவசபையில் இன்று காலை நத்தார் தின விஷேட பூஜை வழிபாடு.
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவ மக்களும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நத்தார் பண்டிகையை அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொண்டாடியதுடன் சில கிறிஸ்தவ தேவலாயங்களிலும்…
Read More » -
இலங்கை
அம்பாறை மாவடடத்தில் கோமாரி களுகொல்லை பிரதேசத்திலும் ‘பிரஜா ஹரித்த அபிமானி 2020’ மரம் நடும் நிகழ்வு.
வி.சுகிர்தகுமார் அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபே ராஜபக்ஷ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினதும் வழிகாட்டல் மூலம் நாடு பூராகவும் 10 இலட்சம் மரம் நடும் ‘பிரஜா ஹரித்த…
Read More » -
இலங்கை
பண்டிகை காலத்தில் ஊரடங்கு அமுலாகின்றதா? வெளியானது அறிவிப்பு!!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பிலோ அல்லது மேல் மாகாணத்திலோ தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்து…
Read More » -
இலங்கை
எதிர்வரும் வருடத்திற்கான முதலாம் தவணை ஜனவரி 11 ஆரம்பம்
எதிர்வரும் வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் ஒன்று முதல் 5…
Read More » -
ஆலையடிவேம்பு
ராம்கராத்தே சங்கம் மீண்டும் தேசிய சாதனை!
வி.சுகிர்தகுமார் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் (Srilanka Karate do Federation) இணையவழி மூலம் நடாத்தப்பட்ட சிரேஸ்ட வீரர்களுக்கான தேசிய மட்ட E – KATA சுற்றுப்போட்டியில் (E-Kata…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைப்பு!
வி.சுகிர்தகுமார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும்…
Read More » -
இலங்கை
திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட லோஞ்சர் ரக குண்டு மீட்பு!
அம்பாறையின் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் நேற்று(புதன்கிழமை) பொதுமக்கள் வழங்கி தகவல் ஒன்றிற்கமைய காணி ஒன்றில் இருந்து குறித்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு…
Read More »