-
ஆலையடிவேம்பு
திருவாசகமுற்றோதலும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பெரிய பிள்ளையார் ஆலயத்தில் பிரார்த்தனை வழிபாடு..
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் தொடரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் திருவாசகமுற்றோதலும் அக்கரைப்பற்று கருங்கொடியூர் ஸ்ரீ சித்திவிநாயகர் (பெரிய பிள்ளையார்) ஆலயத்தில்…
Read More » -
இலங்கை
பிரித்தானியாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டுபிடிப்பு!!
பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான இருவரும் கடந்த 24 மணிநேரத்திற்குள் நாடு திரும்பியவர்களிடையே இருந்தவர்கள்…
Read More » -
இலங்கை
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாபெரும் போராட்டம்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த…
Read More » -
இலங்கை
தகனம் செய்யும் நடவடிக்கை குறித்து உடனடி தீர்மானம் வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் விவகாரத்தில், அரசாங்கம் உடனடி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயம்…
Read More » -
ஆலையடிவேம்பு
”மக்களைப்பாதுகாப்போம்” அமைப்பினரால் ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் ஆலையடிவேம்பு MOH எஸ்.அகிலனிடம் கையளிக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் கடந்த தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வழங்கும் முகமாக மக்களைப்பாதுகாப்போம் அமைப்பினரால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
இரண்டாம் கட்ட உலர் உணவுப்பொதி வழங்கும் நிவாரணப்பணி நிறைவு- 06 கோடியே 45 இலட்சத்து 40ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் பிரதேச செயலகத்தால் வழங்கி வைப்பு
வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்;பு பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட உலர் உணவுப்பொதி வழங்கும் நிவாரணப்பணி நிறைவடைந்துள்ளதாக ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
36 வன்முறைக்கு கும்பல்களில் 24 குழுக்கள் இலங்கையில்..!
நாட்டில் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 24 குழுக்கள் தொடர்ந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை நாட்டில் 36 குழுக்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்…
Read More » -
விளையாட்டு
கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்?
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) விருதுகள் நாளை(திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. கடந்த 10 ஆண்டின் சிறந்த…
Read More » -
உலகம்
சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து பயனளிக்கிறது – துருக்கி
கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்து 91 சதவீதம் பயனளிப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது. சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் முதற்கட்ட முடிவில் 91…
Read More » -
இலங்கை
அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் – அரசியல், ஆன்மீக தரப்புகளுடன் சந்திப்பு
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு…
Read More »