-
உலகம்
கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியது அர்ஜென்டினா!
அர்ஜென்டினா கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய மிகப்பெரிய லத்தீன் அமெரிக்க நாடாக மாறியுள்ளது. நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்குப் பிறகு இதன் முடிவு அறிவிக்கப்பட்டதால், ப்யூனோஸ் அயர்ஸின் நியோகிளாசிக்கல்…
Read More » -
இலங்கை
மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என மல்வத்துபீடம் வலியுறுத்து!
மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என மிக முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது. மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் இந்த விடயத்தினைக்…
Read More » -
இலங்கை
அதிஷ்டமாக கிடைத்த பொருளுடன் சிக்கிய பெண் : அதன் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா!!
அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தி தொகை ஒன்று பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் திமிங்கிலத்தின் 18 கிலோ கிராம் எடையுள்ள அம்பர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அந்தப்…
Read More » -
இலங்கை
யாழ். மாநகர சபையின் புதிய மேயராக மணிவண்ணன் : தோல்வியடைந்த ஆனோல்ட்!!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய மேயரைத் தெரிவு செய்வதற்காக இன்று…
Read More » -
இலங்கை
வேறுபட்ட அறிகுறிகளுடன் புதிய வைரஸ் : இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை!!
பண்டிகை காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் காரணமாக கொரோனா வைரஸ் உப கொத்தணிகள் புதிதாக உருவாகும் ஆபத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை…
Read More » -
உலகம்
சீனத் தயாரிப்பு தடுப்பூசியைப் பெற்ற பிலிப்பைன்ஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!
சீனத் தயாரித்த தடுப்பூசியைப் பெற்ற பின்னர் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்து பிலிப்பைன்ஸின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) எச்சரித்துள்ளது. ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டேவின் நெருங்கிய…
Read More » -
இலங்கை
இரண்டு பிரிவுகளாக மாணவர்களை அழைக்க தீர்மானம்!
எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று (29)…
Read More » -
இலங்கை
அரசாங்க ஊழியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!
2021ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஒரு நாளாவது உள்ளூரில் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணியுமாறு அரச ஊழியரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் பற்றிக் ஆடைகளை ஒரு நாளாவது…
Read More » -
இலங்கை
முற்றிலுமாக தடை விதியுங்கள் : ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!!
நாட்டில் ம.து.பா.ன.ம் மற்றும் எதனோல் உற்பத்திக்காக சோளம் பயன்படுத்துவதை முழுமையாக முற்றிலுமாக தடை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வெளியிடுமாறும்…
Read More » -
இலங்கை
ஜெனிவா தீர்மானம் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் – சுமந்திரன்
மார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு அந்த தீர்மானம் ஜெனிவா…
Read More »