-
இலங்கை
விஞ்ஞானபூர்வமாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை
விஞ்ஞானபூர்வமான முறைப்படி கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளள்து. நிபுணர்கள் முறைப்படி கொவிட் – 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி…
Read More » -
இலங்கை
சம்பா மற்றும் நாடு அரிசிகளின் விலை அதிகரிப்பு!!
ஒரு கிலோ கிராம் சம்பா நெல்லின் விலை 82 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் நாடு நெல்லின் விலை 62 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் அரிசி…
Read More » -
இலங்கை
கொத்து ரொட்டி, ப்ரைட் றைஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது : பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!
கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், ப்ரைட்றைஸ் போன்ற உணவுகளை முடிந்தளவு தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நுண்ணுயிர்கள் தொடர்பிலான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா…
Read More » -
இலங்கை
ஹேண்ட் சானிடைசர் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு!!
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பு தயாரிப்புகளை இறக்குமதி செய்வதையும், கையிருப்பில் வைத்திருப்பதையும் அல்லது சில்லறை விற்பனை செய்வதையும் தடைசெய்யும் வகையில் விசேட…
Read More » -
உலகம்
பணி விசா தொடர்பான கட்டுப்பாடுகளை மார்ச் மாதம் வரை நீடித்து ட்ரம்ப் உத்தரவு!
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் தங்கி பணிபுரிவதற்கு வழங்கப்படும் நுழைவு இசைவு (விசா) தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.…
Read More » -
இலங்கை
கொழும்பில் வீடு வாங்க இளைஞர்களுக்கு வாய்ப்பு : இன்று முதல் சலுகை கடன் திட்டம்!!
அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றுவர்கள் வீடு கொள்வனவு செய்வதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 2021ஆம் ஆண்டு வரவு…
Read More » -
இலங்கை
இலங்கையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயக் குற்றி!!
இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள 20 ரூபா நாணயக்குற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் நாணயக்குற்றியை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வருடத்தின் முதல் கடமை நாள் ஊழியர்கள் சத்தியபிரமாணம்: தவிசாளர் த.கிரோஜாதரனின் புதிய வருடப்பிறப்பின் வாழ்த்து செய்தி…
ஆலையடிவேம்பு பிரதேச சபையில் இன்று (01) கௌரவ தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் புதிய வருடப்பிறப்பினை முன்னிட்டு முதல் கடமை நாள் உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு மற்றும்…
Read More » -
இலங்கை
காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டது!
நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்முனை பிரதேசத்தின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.…
Read More » -
இலங்கை
ஜெனிவா பிரேரணையில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உறவுகள் போராட்டம்
காணாமல்ஆக்கப்பட்ட தாய்மார்களால், மார்ச் மாதத்தில் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சக்திவாய்ந்த நாடுகளையும் ஐ.நா.வையும் வலியுறுத்தகோரி மின் அஞ்சலொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின்…
Read More »