-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று.வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் ஏற்கனவே மரணமடைந்துள்ள நிலையில் இன்று மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய…
Read More » -
அறிவித்தல்கள்
மரண அறிவித்தல் அமரர் திரு. பெரியதம்பி வில்வராஜ்
மலர்வு 1972/10/11 உதிர்வு 2021/01/02 ஆலையடிவேம்பினை சேர்ந்த அமரர் திரு. பெரியதம்பி வில்வராஜ் அவர்கள் 47வது வயதில் நேற்று (02/01/2021) காலமானார். இவ்வறிவித்தலை…
Read More » -
கவிதைக்களம்
கனவில் என் தேவதை வந்தாள்!
காற்றே உன்னோடு நான் கவிதை பாடுவேன் கனவில் நேற்று என் தேவதை வந்தாள் ஆற்றின் அலையே உன்னோடு நான் நீராடுவேன் காதோரம் அவள் மெல்லிய வார்த்தை சொல்லி…
Read More » -
வாழ்வியல்
உடல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்க வேண்டுமா : இந்த அற்புத மருந்தை குடித்துப் பாருங்கள்!!
உடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இயற்கையான முறையில் இந்த…
Read More » -
விளையாட்டு
ஐந்து வீரர்கள் உபாதை: இளம் வீரர்களை கொண்டு தென்னாபிரிக்காவினை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!
அணியில் முக்கியமான ஐந்து வீரர்கள் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில், இளம் வீரர்களை கொண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. சென்சுரியனில் நடைபெற்ற…
Read More » -
இலங்கை
மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க ஆயத்தம்
´மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடந்த வருடத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டது. அதனால் மிக விரைவாக கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அதற்கான திட்டமிடல்கள் இடம்பெறுகின்றன. 2021 ஆம்…
Read More » -
உலகம்
முன்னைய பாதுகாவல் படைக் குழுவினரை மீண்டும் அழைக்க ஜோ பைடன் திட்டம்!
அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள ஜோ பைடன், தனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான புதிய அதிகாரிகள் குழுவை அமைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தான் துணை ஜனாதிபதியாக இருந்தபோது தனக்கு…
Read More » -
இலங்கை
பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்றவர் மாயம்!
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச்சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நேற்று கடலில் நீராடச்சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More » -
உலகம்
கூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்
கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து…
Read More » -
இலங்கை
கல்முனை கொவிட் -19 கட்டுப்பாட்டு செயலணியினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
கொரோனா நோயினை கட்டுப்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி கல்முனை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது. குறித்த கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணி …
Read More »