-
இலங்கை
11 ஆம் தர மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
மேல் மாகாணம் உட்பட நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 11 ஆம் தரத்திற்காக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இவ்வாறு…
Read More » -
இலங்கை
நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு திறப்பு
நவீனமயப்படுத்தப்பட்ட பிரதமரின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) முற்பகல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொள்ளுபிட்டி, ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. மஹாசங்கத்தினரின் பிரித்…
Read More » -
இலங்கை
பெட்ரோல் குடிக்கு அடிமையான இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!
போதைக்காக பெட்ரோல் குடித்து அடிமையாகியிருந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரன்குளி – உனாவேலிய பிரதேசத்தை 20 வயதுடைய இளைஞனே நேற்று மாலை உயிரிழந்துள்ளார் என பொலிஸார்…
Read More » -
உலகம்
தடுப்பூசியினை மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை
சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியினை அந்நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள சினபோர்ம் தடுப்பூசியினை பொது மக்களுக்கு வழங்குவதற்கு…
Read More » -
விளையாட்டு
முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 157 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து…
Read More » -
இலங்கை
நாளை காலை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில்…
Read More » -
இலங்கை
கூட்டமைப்பு, ஏனைய தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் – கருணா!
தேசிய கட்சிகளுடன் இல்லை. தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்…
Read More » -
இலங்கை
பிள்ளைகள் பிறக்கும் போதே அடையாள அட்டை இலக்கம்!!
பிள்ளைகள் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்படவுள்ளது. அந்த இலக்கம் 18 வயது முழுமையடைந்த பின்னர் வெளியிட வேண்டும் என அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்குமாறு…
Read More » -
இலங்கை
பொதுமக்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!
10 அத்தியாவசிய உணவு பொருட்களை பெப்ரவரி மாதத்தில் இருந்து நிலையான விலையொன்றின் கீழ் நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சதொச கூட்டுறவு…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மீண்டும் பலத்த மழை- கிராமத்தில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மக்கள் மீன்பிடியில்!
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்துவரும் சந்தர்ப்பத்தில் மீனவர்களும் கிராம வாழ் மக்களும் கிராமத்தில் சூழ்ந்துள்ள நீர் நிலைகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று…
Read More »