-
உலகம்
சீனாவின் உலக புகழ்பெற்ற வர்த்தகர் அலிபாபா நிறுவனர் காணாமல் போயுள்ளார்!!
உலக புகழ்பெற்ற செல்வந்தரின் ANT கூட்டு நிறுவனம் தொடர்பாக சீன அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த கூட்டு நிறுவனத்தின் ஸ்தாபகரான ஜெக் மா காணாமல் போயுள்ளதாக…
Read More » -
இலங்கை
இலங்கைக்கு பொருத்தமான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள உடனடி நடவடிக்கை
கொவிட் தொற்றிலிருந்து இலங்கை மக்களை மீட்டெடுப்பதற்கு பொருத்தமான தடுப்பூசியை அடையாளம் காண்பதில் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இன்று…
Read More » -
உலகம்
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 06 இலட்சத்து 82 ஆயிரத்து 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை…
Read More » -
இலங்கை
கொரோனா தீவிரம் அடையும் அபாயம் : பொது மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!!
வீதிகளில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மேலதிகமாக அவ்வாறான நபர்களுக்கு PCR…
Read More » -
இலங்கை
13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த ஜெய்சங்கரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, சமத்துவம், நியாயங்கள், சமாதானம் மற்றும் கௌரவமாக வாழும் உரிமை என்பன ஒன்றிணைந்த இலங்கைக்குள் வெற்றிகரமாக முன்னெடுக்கபட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சரின்…
Read More » -
இலங்கை
700 ரூபாயை நெருங்கும் சின்ன வெங்காயத்தின் விலை!!
சின்ன வெங்காயத்தில் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ கிராம் சின்ன வெங்காயம் தற்போது 600…
Read More » -
ஆலையடிவேம்பு
41 நாட்களின் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களும் இன்றுமுதல் விடுவிக்கப்பட்டன!
வி.சுகிர்தகுமார் 41 நாட்களின் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களும் இன்றுமுதல் விடுவிக்கப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது. கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 224பேருக்கு தொற்று…
Read More » -
இலங்கை
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி: 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டும்
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் வெளிநாட்டு கடனை வழங்க வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
குறைந்தபட்ச சம்பளமானது பாராளுமன்றில் நிர்ணயிக்கப்பட வேண்டும்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தும், பாராளுமன்றத்தின் ஊடாக அது ஏன் முன்னெடுக்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More »