-
இலங்கை
பாடசாலை வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவிக்கு கொரோனா தொற்று!!
தம்பே பகுதியில் உள்ள தேசிய பாடசாலையில் மாணவி ஒருவருக்கும் பாடசாலை ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் மாணவிகள் உட்பட ஊழியர்கள் 30 பேர்…
Read More » -
இலங்கை
24 மணித்தியாலயத்தில் 218 பேர் டெங்கு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 5 சுகாதார பிரிவுகளில் 218 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னராக 1500 யை கடந்துள்ள நிலையில்: அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புடைய கொத்தணியில் இதுவரை 877 தொற்றாளர்கள்
வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னராக 1500 யை கடந்துள்ள நிலையில் பேலியகொட சந்தை கொத்தனிக்கு பின்னராக ஏற்பட்ட தொற்று 1500…
Read More » -
இலங்கை
தடுப்பூசியை விரைவில் இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெய்சங்கரிடம் ரணில் கோரிக்கை
இலங்கைக்கு கூடிய விரைவில் தடுப்பூசியை வழங்க டெல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம்…
Read More » -
உலகம்
வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்த ட்ரம்பின் பதவி உடனடியாக பறிபோகிறது?
நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் காரணமாக உலக தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சிக்கி தவிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக…
Read More » -
இலங்கை
அரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ்…
Read More » -
இலங்கை
இலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்!!
கையடக்க தொலைபேசி பாவனையாவார்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையகம் ஒரு நினைவூட்டலை வெளியிட்டுள்ளது. புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது அது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு…
Read More » -
இலங்கை
சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய 13 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள்
பெல்ஜியம் நாட்டில் இருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட 9 கிலோ நிறையுடைய 18,000 போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தென் ஆசியாவிலேயே இதுவரையில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவான…
Read More » -
இலங்கை
பி.சி.ஆர் பரிசோதனைக்குட்பட்டவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இப்பரிசோதனைகளில் கலந்து கொள்ளும்…
Read More » -
இலங்கை
பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடை
பாடசாலைகள் ஆரம்பித்ததும் மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நேற்றைய தினம் வாய்மூல பதிலை…
Read More »