-
இலங்கை
3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு!
மட்டக்களப்பில் உன்னிச்சை, நவகிரி, றுகம், ஆகிய குளங்களின 9 வான்கதவுகள் இன்று (11) திறக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நடராசா நகரட்ணம்…
Read More » -
இலங்கை
ஜெனீவா கூட்டத்தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி.
ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். ஹனா…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு!
கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். காத்தான்குடி பகுதியில் 25 பாடசாலைகளும், கல்முனையில் 5…
Read More » -
உலகம்
விபத்துக்குள்ளான இந்தோனிஷிய விமானத்தின் கருப்பு பெட்டியினை கண்டெடுக்கும் பணிகள் தீவிரம்!
இந்தோனிஷியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியினை கண்டெடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாங்கங்-லகி தீவுகளுக்கு இடையே உள்ள பகுதியில் கடலுக்கு அடியே 20 மீட்டர் ஆழத்தில்…
Read More » -
உலகம்
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 200 ரூபாய் – சீரம் இன்ஸ்டிடியூட்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இந்திய மதிப்பில் 200 ரூபாய் என சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் எதிர்வரும்…
Read More » -
இலங்கை
இடியாப்பம் சாப்பிட கறி எடுத்ததால் கத்தி சண்டை!
தனது அனுமதியை பெறாது இடியப்பம் சாப்பிடுவதற்காக கறியை எடுத்த தனது மாமியாரை கத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டி மாமியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவரை…
Read More » -
இலங்கை
இலங்கையில் வேகமாக பரவும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ்!!
மேல் மாகாணத்தில் தீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் தொற்று, வேறு பகுதிகளிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பரவும் வைரஸின்…
Read More » -
ஆலையடிவேம்பு
45 நாட்களின் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்: மாணவர்கள் ஆர்வத்துடன் சமூகமளிப்பு!
வி.சுகிர்தகுமார் சுமார் 45 நாட்களின் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் அதிகளவான மாணவர்கள் இன்று (11) பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். கடந்த நவம்பர் 26ஆம் திகதி…
Read More » -
இலங்கை
ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த 12 பேர் இனங்காணப்பட்டனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் கடந்த தினம் பாராளுமன்றத்தில் தொடர்பில் இருந்த 12 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 10 பாராளுமன்ற…
Read More » -
இலங்கை
மின்னஞ்சல் மூலம் போலிப் பரிசு – பொதுமக்கள் ஏமாந்து விடவேண்டாம்
நாட்டில் தேவையற்ற வகையில் தங்கியிருந்து இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நிதி மோசடிகளை மேற்கொண்டதாக கூறப்படும் 2 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) மேல் மாகாண…
Read More »