-
ஆலையடிவேம்பு
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்.!- ஆலையடிவேம்புவெப் இணையகுழுமத்தின் இனிய வாழ்த்துக்கள்!!
தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இன்றைய நாளில் பொங்கல் பொங்கி படைத்து சூரினை…
Read More » -
உழவர் திருநாள்: சுகாதார விதிமுறைகளைப் பேண அறிவுறுத்து!
தமிழர்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இம்முறை பொங்கல் கொண்டாடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உற்சவ காலத்தில் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு
லண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய நிதியுதவியுடன் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் கொட்டும் அடைமழை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் தைப்பொங்கலுக்கான ஆயத்தம்!
வி.சுகிர்தகுமார் கொட்டும் அடைமழை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் ஆர்வத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More » -
இலங்கை
யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்க எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது தவராஜா கலையரசன்.
வி.சுகிர்தகுமார் யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார்.…
Read More » -
உலகம்
அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு இழப்பீடு கோரும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது சீனா!
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமுல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை…
Read More » -
இலங்கை
பொங்கல் பண்டிகை – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கொண்டாடுமாறு ஆலோசனை
எதிர்வரும் வியாழக்கிழமை தைப்பொங்கல் பண்டிகையை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கொண்டாட வேண்டியதன் அவசியத்தை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். முடிந்தளவு நடமாட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியை பேணுமாறு சுகாதார…
Read More » -
விளையாட்டு
ஜடேஜாவுக்கு சிட்னியில் அறுவை சிகிச்சை!
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு சிட்னியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட்…
Read More » -
இலங்கை
அலுவலக கடமை நேரங்களை நெகிழ்வான தன்மையில் முன்னெடுக்க கவனம்
அலுவலக கடமைகளுக்காக உரிய கடமை நேரத்திற்கு பதிலாக நெகிழ்வான (Flexible) கடமை நேரத்தை தீர்மானிப்பது தொடர்பிலான வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நேற்யை தினம் இவ்வாண்டுக்கான பாடசாலை…
Read More » -
இலங்கை
நாட்டின் பல இடங்களில் தங்க சுரங்கங்கள் : கோடிஸ்வர நாடாக மாறப்போகும் இலங்கை?
இலங்கையின் பல பகுதிகளில் தங்கச் சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருகோணமலை சேருவில…
Read More »