-
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் அடை மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் பட்டிப் பொங்கல் நிகழ்வுகள்
வி.சுகிர்தகுமார் அடை மழை வெள்ளத்திற்கு மத்தியிலும் எமது ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தியதுடன் உழவருக்கும் மனிதர்களுக்கும் உதவி செய்யும் பசுக்களுக்கும் நன்றி செலுத்த…
Read More » -
இலங்கை
கியுமெடிகா மனிதநேய நிறுவனத்தினால் மூவினத்தினையும் சார்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் நுளம்பு வலைகளையும் வழங்கி வைப்பு!
வி.சுகிர்தகுமார் சமாதானம் சுபீட்சம் மற்றும் நிலையான அபிவிருத்தியினை இலக்காக கொண்டு செயற்படும் சிறந்த இலங்கையினை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து…
Read More » -
ஆன்மீகம்
என்ன அர்த்தம் தெரியுமா? உங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால்
நம் உள்ளங்கைகளில் காணப்படும் ரேகையைக் கொண்டு நம் வாழ்வில் நடக்கும் விஷயங்களை கை ரேகை ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்தவகையில் உங்கள் உள்ளங்கைகளில் ரேகையை தவிர…
Read More » -
தொழில்நுட்பம்
வாட்ஸ் ஆப்பிற்கு சவால் விடும் அளவிற்கு டெலிகிராம் தரும் புதிய வசதி
குறுஞ்செய்தி பரிமாற்றம், வீடியோ மற்றும் குரல்வழி அழைப்பு போன்றவற்றினை மேற்கொள்வதற்கு உதவும் முன்னணி அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது. இதற்கு போட்டியாக டெலிகிராம் எனும் அப்பிளிக்கேஷனும் காணப்படுகின்றது.…
Read More » -
இலங்கை
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத்தவறிய சுமார் 10 ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
முகக்கவசம் அணியத் தவறியமை உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக சுமார் 10 ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் நேற்றைய தினம்(புதன்கிழமை)…
Read More » -
இலங்கை
இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது ஜப்பான்!
கொரோனா தொற்று காரணமாக ஜப்பானிய அரசாங்கம் இன்று(வியாழக்கிழமை) முதல் அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. இதற்கமைய இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் பயணிகள் நுழைவதை தற்காலிகமாக தடை…
Read More » -
இலங்கை
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தப்பிப்பதைப் பற்றி யாரும் யோசிக்க முடியாது என எச்சரிக்கை!!
புதிய இயல்புநிலை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More » -
இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் பொங்கல் வாழ்த்து!
ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்கள் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும்;…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஆலயங்கள் வீடுகள் மற்றும் சிறுவர் இல்லங்களிலும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வுகள்
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஆலயங்கள் வீடுகள் மற்றும் சிறுவர் இல்லங்களிலும் உழைக்கும் மக்களால் இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வுகள்…
Read More »