-
ஆலையடிவேம்பு
இராணுவத்தில் காணப்படும் 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கான இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை ஆலையடிவேம்பில் நாளையுடன் நிறைவு….
வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெறும் இலங்கை இராணுவத்தில் காணப்படும் 77 வகையான பதவி வெற்றிடங்களுக்கான இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை நாளையுடன்(22)நிறைவுறுகின்றது. இலங்கை இராணுவத்தில் காணப்படும் இசைக்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட வாச்சிக்குடா விஸ்வகுல வீதி 58 இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் புனரமைப்பு…
வி.சுகிர்தகுமார் அரசாங்கம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பல்வேறு கருத்திட்டங்களினூடாகவும் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக உள்ளுராட்சி அபிவிருத்தி உதவித்திட்டத்தினூடாக கிராமங்களில் உள்ள வீதிகளையும்…
Read More » -
இலங்கை
இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய அளவில் வீழ்ச்சி
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.26 ரூபாவாக…
Read More » -
இலங்கை
கழிவுப்பொருட்களை சேகரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆரம்பம்
உள்ளூராட்சி நிறுவனங்களினூடாக தினந்தோறும் சேகரிக்கப்படும் எரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின்…
Read More » -
இலங்கை
பிள்ளைகளின் கல்வியை பின்னோக்கி கொண்டுசெல்ல இடமளிக்க முடியாது
முழு உலகமும் தொற்றுநோயின் அச்சத்தினால் சூழ்ந்த போதிலும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் பாடசாலை கட்டமைப்பை மீட்டெடுப்பதற்கான செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) தெரிவித்தார்.…
Read More » -
இலங்கை
உங்கள் நாக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கை!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாற்றமாக கொவிட் டன் என்ற வைரஸ் பரவி வருகின்றது. இதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு சிறுவர் நோய் தொடர்பான…
Read More » -
இலங்கை
தேங்காய் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர் : ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை!!
தேங்காய் ஒன்று திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர், ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கம்பஹா நீதிமன்றம் இவ்வாறு இன்றைய தினம் பிணை வழங்கியுள்ளது. கம்பஹா,…
Read More » -
இலங்கை
இலங்கையில் அதிகரித்துவரும் வயதானவர்கள் : பத்து ஆண்டுகளில் ஏற்படப்போகும் மாற்றம்!!
தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் வயதான மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டில், இலங்கையில் 5 பேரில் ஒருவர் 60…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா – 2021!
தேசிய பொங்கல் விழாவிற்கு இணைவாக அரச அலுவலங்களிலும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் தமிழர்…
Read More » -
இலங்கை
ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து
ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று பாராளுமன்றத்தில் சுமந்திரன் தெரிவித்தபோது, ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த வழக்கில் தாமே அவர் சார்பில் ஆஜரான…
Read More »