-
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா!
வி.சுகிர்தகுமார் தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா அறுபடைவீடுகளிலும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான தைப்பூசத் திருவிழா நாளை!
ஆலையடிவேம்பு பிரதேச அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான தைப்பூசத் திருவிழா – 2021 நிகழ்வு நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் தை மாதம்…
Read More » -
இலங்கை
கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்வது கட்டாயமா?
கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமல்ல. இதனை தன்னிச்சையாக நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும் என்று ஜனாதிபதியின்…
Read More » -
உலகம்
கொரோனா தொற்றினால் இறந்த 100,000 பேரை எண்ணி வருந்துவதாக பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு
இங்கிலாந்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதையிட்டு மிகவும் வருந்துவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேலும் 1,631 பேர் உயிரிழந்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி…
Read More » -
இலங்கை
கொரோனா தொடர்பில் தற்போதைய நிலவரம்!
இலங்கையில் நேற்றைய தினம் (26) covid-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களுள்,…
Read More » -
இலங்கை
பைடன் – புட்டினுக்கு இடையில் முதல் உரையாடல்: ரஷ்யாவை எச்சரித்த அமெரிக்கா
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான முதல் தொலைபேசி அழைப்பிலேயே எதிர்தரப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தேர்தலில்…
Read More » -
இலங்கை
பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் க.பொ.த(சா/தர) மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சைக்கான வினாத்தாள் விநியோகம்….
சைவ முன்னேற்றச் சங்கம் பிரித்தானியாவினால் க.பொ.த (சா/தர) மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு இன்று சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில்…
Read More » -
உலகம்
4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்…
Read More » -
இலங்கை
3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம்…
Read More » -
இலங்கை
பிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – 19 பேர் உயிரிழப்பு
நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உயிரிழந்தனர். பரானா மாகாணத்தில் 53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த பேருந்து, திடீரென நிலைதடுமாறி அருகில்…
Read More »