-
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசந்த டி மெல் இராஜினாமா!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசந்த டி மெல், தனிப்பட்ட காரணங்களை கூறி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
இலங்கை
பூர்வீக குடிகளான தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை
இலங்கைக்கு சுதந்திரம் ஆங்கிலேயரினால் கிடைத்த போதிலும் இங்கு வாழும் பூர்வீக குடிகளான எம் தமிழ் இனத்துக்கு இன்று வரை சுதந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More » -
இலங்கை
தொடர் தங்க சங்கிலி அறுப்பு சந்தேகநபர்கள் கைக்குண்டுடன் கைது!
வவுனியாவில் தொடர் தங்க சங்கிலி அறுப்புச்சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை, கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, றம்பைக்குளம்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பூச திருவிழா!
வி.சுகிர்தகுமார் உலகிலே நீரும் அதிலிருந்து உலகமும் தோன்றி நாளாகவும் இரணியவர்மன் மன்னன் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானை நேருக்கு நேர் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற நாளாகவும் சிதம்பரத்தில் நடராஜர் உமாதேவியுடன்…
Read More » -
இலங்கை
70 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!
நாடு முழுவதும் 70 பாடசாலை மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோஷப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை மேலும் அதிகரிப்பதற்கு…
Read More » -
இலங்கை
பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது!
முல்லைத்தீவு, செல்வபுரம் பகுதியில் இன்று காலை பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலம்புரிச்சங்கினை விற்பனைக்காகக் கொண்டு வந்த நிலையிலேயே வத்தளையினை சேர்ந்த இருவரை விசேட…
Read More » -
இலங்கை
கொரோனாவை சிறப்பாக கையாண்ட நாடுகள் : நியூசிலாந்து முதலிடம், இலங்கைக்கு 10வது இடம்!!
கொரோனா வைரஸ் தொற்றுநோயை நியூசிலாந்து, உலகின் ஏனைய நாடுகளை விட மிகவும் திறம்பட கையாண்டுள்ளது என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த லோவி நிறுவனம் சுமார்…
Read More » -
இலங்கை
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு
தமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 3…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் நெடுந்தோட்டம் வயல் பிரதேசத்தில் ரி 56 ரக துப்பாக்கி மீட்பு!
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று கண்ணகிபுரம் நெடுந்தோட்டம் வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த ரி 56 ரக துப்பாக்கி ஒன்றை இன்று பிற்பகல் மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பான முறையில் இன்று!
தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா தமிழ் மக்கள் இடையே ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் இன்றைய…
Read More »