-
இலங்கை
சிறந்த இலங்கையை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின்’; ஏற்பாட்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
வி.சுகிர்தகுமார் சிறந்த இலங்கையை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின்’; ஏற்பாட்டில் 2020ஆம் ஆண்டு தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஒலுவில் அல்…
Read More » -
ஆலையடிவேம்பு
கோளவில் 01ம் பகுதியில் சௌபாக்கியா வேலைத்திட்ட வீடமைப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று…
வி.சுகிர்தகுமார் வீடற்ற மக்களின் தேவையினை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு வழிகளிலும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்கமைவாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலமாகவும் வருமானம் குறைந்த வீடொன்றினை…
Read More » -
விளையாட்டு
பிக் பேஷ்: நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சிட்னி சிக்ஸர்ஸ் அணி!
பிக் பேஷ் ரி-20 லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில், சிட்னி சிக்ஸர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று நான்காவது முறையாக இறுதிப்…
Read More » -
இலங்கை
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள 73 ஆவது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும்…
Read More » -
இலங்கை
வெளிநாட்டினரைக் குடியேற்றுவதற்கான வழியைத் திறந்தது ஐக்கிய அரபு இராச்சியம்!
தெரிந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டினருக்கான குடியுரிமைக்கான வழியைத் திறப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது. இதன்படி, குடியுரிமைச் சட்டத்தின் புதிய திருத்தத்தின் கீழ், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கலைஞர்கள்,…
Read More » -
இலங்கை
கொரோனா ஊசி மருந்தை வழங்குவதன் மூலம் மட்டும் பாதுகாப்பு கிடைக்காது : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
கொரோனா ஊசி மருந்தை ஒருவருக்கு வழங்குவதன் மூலம் மாத்திரம் அவருக்கு அதில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது எனவும், அதற்கு சில காலம் செல்லும் என்பதால், சுகாதார வழிக்காட்டல்களை…
Read More » -
இலங்கை
காரைதீவு வீரபத்திரர் ஆலயத்தின் கல்வி பணி தை பூச திருநாளில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்…
வி.சுகிர்தகுமார் காரைதீவு – 03 இல் வசிக்கின்ற வறிய குடும்பங்களை சேர்ந்த தரம் – 06 முதல் தரம் 10 வரையிலான வகுப்புகளுக்கு உட்பட்ட மாணவர்களின் பாடசாலை…
Read More » -
இலங்கை
கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணி அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
வி.சுகிர்தகுமார் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றும் வைத்தியர்கள்,தாதியர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார பிரிவில் கடமையாற்றும் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும்; பணி…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் கோளாவில் 3 சமூக மேம்பாட்டு கழகம் இணைந்து நாளை நடைபெற இருந்த இலவச கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்குமான கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது….
ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் கோளாவில் 3 சமூக மேம்பாட்டு கழகம் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதி பாடசாலைகளுக்கு சனிக்கிழமை நடைபெற இருந்த…
Read More » -
இலங்கை
வைத்தியசாலையில் இருந்து சுகாதார அமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கை!
இந்நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ள ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா (Oxford Astra – Zeneca) தடுப்பூசியை சுகாதார பிரிவினருக்கும் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கும் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில்…
Read More »