-
இலங்கை
சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை மதுவரித்திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 04 ஆம் திகதி…
Read More » -
இலங்கை
நாட்டில் அமுலுக்கு வரும் தடை : வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!!
இலங்கையில் கொரோனா பரவலின் அ.ச்சம் தொடர்ந்து வரும் நிலையில் சுகாதார பரிந்துரைகளின் படி முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி என்பன கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்…
Read More » -
உலகம்
கொரோனா வைரஸால் 2,249,873 பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,249,873 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 104,010,950 பேருக்கு நோய்த்…
Read More » -
இலங்கை
சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம்- சிறுபான்மை மக்களுக்கு சுரேஷ் அழைப்பு!
தமிழ் தேசிய இனத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பெருந்தோட்ட உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்…
Read More » -
இலங்கை
கொரோனா தொடர்பான தற்போதைய நிலவரம்
நேற்றைய தினம் இலங்கையில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 826 என்பதுடன், இவர்களுள் 212 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான…
Read More » -
இலங்கை
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை அகிம்சை வழிப் போராட்டம்- அனைத்துத் தரப்பிலும் முழு ஆதரவு!
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக…
Read More » -
இலங்கை
நண்பர்களின் ஒன்றுகூடலில் கலந்து விட்டு வீடு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவேம்பு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
இலங்கை
அம்பாறையில் பயங்கரம் – தாய் மற்றும் மகன் படுகொலை!
அம்பாறை மாவட்டத்தில் தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராலந்த கிராமத்தில் தாய் மற்றும் அவரது 13 வயது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபர்…
Read More » -
உலகம்
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது : வெளியான அறிவிப்பு!!
நடப்பில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் செயற்திட்டத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு உலகில் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்பாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிரித்தானியாவில்…
Read More » -
இலங்கை
பாடசாலை சுற்றுலா சென்ற மாணவி மரணம் : ஆசிரியை கைது!!
பலங்கொட பகுதியில் சுற்றுலா சென்ற மாணவி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கல்தொட்ட பட்டகொல பிரதேசத்தில் மாணவர்கள் சிலர் ஏரியில் மூழ்கிய நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
Read More »