-
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கங்காதரன் தஸ்திகாந்த்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் கங்காதரன் தஸ்திகாந்த் இன்று (04.02.202) வியாழக்கிழமை தனது 19வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.…
Read More » -
இலங்கை
கோட்டாபயவின் உருவப் பொம்மையை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலவசக் கல்விக்கான மாணவர் இயக்கத்தின் ஏற்பட்டில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் விடுக்கப்படும் கால்நடை உரிமையாளர்களுக்கான இறுதி அறிவித்தல்!
எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பிரதான வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால், அது போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் பல வீதி விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது. எனவே எதிர்வரும் நாட்களில் வீதிகளில்…
Read More » -
விளையாட்டு
லஹிரு திரிமன்னேவிற்கும் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா தொற்று!
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகள்…
Read More » -
இலங்கை
பெப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் முதல் பொருட்களின் விலை குறையும்
கிராமத்துடன் கலந்துரையாடல் – வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு செயல்திட்டம் மற்றும் 2021 வரவு செலவுத் திட்டம் யதார்த்தமாகும் தேசிய ஒருங்கிணைப்பு துணை குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்…
Read More » -
இலங்கை
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த வைத்தியர் குறித்து வெளியான தகவல்!!
இலங்கையில் 50 வைத்தியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார். இதேவேளை,…
Read More » -
இலங்கை
இன்றைய நாளுக்கான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி களுவாஞ்சிக்குடியில் நிறைவு!!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இன்றைய நாளுக்கான பேரணி மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நிறைவுபெற்றுள்ளது என சிவில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த பேரணி மட்டக்களப்பு,…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை…
வி.சுகிர்தகுமார் அரச தொழிலில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முன்னதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும்போது தவறவிடப்பட்டவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
மணமகளுக்கு கொரோனா : மணமகன் உட்பட 35 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!
மினுவாங்கொடவில் உள்ள மாடமுல்லா பகுதியைச் சேர்ந்த மணமகள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து, திருமணத்தில் கலந்து கொண்ட மணமகன் உட்பட 35 குடும்பங்கள்…
Read More » -
தொழில்நுட்பம்
11th Gen Intel Core Processors உடன் கூடிய புதிய டெல் மடிக்கணினிகளை வெளியிட்டுள்ள சிங்கர்
11th Gen Intel Core Processors இனால் இயக்கப்படும் புதிய டெல் மடிக்கணினியை சிங்கர் ஸ்ரீலங்கா அண்மையில் வெளியிட்டதுடன் இது மடிக்கணினி அனுபவத்துக்கு ஒரு புதிய அடைவு…
Read More »