-
இலங்கை
இந்த நோய்க்குறி இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடவும் : சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்!!
எவருக்கேனும் சளிக்காய்ச்சல் நோய் அறிகுறி இருந்தால் அவர் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டுமென சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். காய்ச்சல், இருமல், தடிமன், சுவாசப் பிரச்சினை…
Read More » -
இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி குறித்து கல்வி அமைச்சர் கருத்து
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கு பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில் அதிகரிக்கப்படவில்லை என்று கல்வி…
Read More » -
இலங்கை
பாதுக்கையில் நபரொருவர் வெட்டி கொலை – நடந்தது என்ன?
பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னான கம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (10) 7.00 மணியளவில் இந்த கொலைச்…
Read More » -
இலங்கை
தம்பிலுவில் ஆதவன் வீதியில் ஆசிரியை மீது தாக்குதல் – கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் வீடு ஒன்றில் தனிமையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் தலையில் தாக்கிவிட்டு அவரின் தங்க நகயை கொள்ளை அடித்து…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரகாந்தனினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது மட்டக்களப்பு மாவட்ட…
Read More » -
இலங்கை
விளையாட்டுத்துறைக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள புதிய நடைமுறை
விளையாட்டுத்துறைக்கு ஆசிரியர்களை வேலையில் இணைத்துக் கொள்ளும் போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ…
Read More » -
இலங்கை
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமையாக திறக்கும் திகதி அறிவிப்பு!!
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் முழுமையாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேல் மாகாணம் மற்றும்…
Read More » -
இலங்கை
சுரேஸ் ராகவன் மீது சாணக்கியன் காட்டம்!
தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சுரேன் ராகவன் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற…
Read More » -
இலங்கை
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் சிவலிங்க அடையாளம் : தடுமாறும் தொல்லியல் அதிகாரிகள்!!
தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு, ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன. குருந்தூர்மலையில் குருந்தாவசோக புராதன…
Read More » -
இலங்கை
அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருக்க அரசாங்கம் பாதுகாப்பு அச்சுறுத்தல் என கூறியதா? சுமந்திரன் கேள்வி
பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அரசாங்கமே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பினை வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய…
Read More »