-
இலங்கை
தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டனவா?
கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் போது மருந்து உற்பத்தியாளர்கள் வழங்கிய பரிந்துரைகளை செயற்படுத்தும் போது வீண்விரயம் ஏற்பட்டால் அது குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் என விசேட வைத்தியர்…
Read More » -
இலங்கை
புதிய கொரோனா காரணமாக இலங்கை முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை!!
புதிய மாறுபாடு காரணமாக கோவிட் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதையும் முடக்குவதற்கு எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனா…
Read More » -
இலங்கை
ஆலையடிவேம்பு பிரதேச தெரிவு செய்யப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லயன்ஸ் கழகத்தினரால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் லயன்ஸ் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக…
Read More » -
இலங்கை
த வோர்க்கர்ஸ் குறூப் இன் மக்களை விழிப்பூட்டும் நடைப்பயிற்சி அக்கரைப்பற்றில் இன்று
வி.சுகிர்தகுமார் இயந்திரமயமான மனித வாழ்வில் நாம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றோம் என்றால் உண்மையில், இது நபரொருவருக்குக் கிடைக்கும் அளப்பரிய செல்வமாகும். நல்ல ஆரோக்கியம் இல்லையெனில், வீட்டில் நோயாளியாக…
Read More » -
ஆலையடிவேம்பு
மிளகாய் தூளை வீசி பெண்ணின் தாலியினை அறுத்தெடுத்த திருடன் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைவு! ஆலையடிவேம்பு பிரதேச நாவற்காடு பகுதியில் சம்பவம்….
வி.சுகிர்தகுமார் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கண்களில் மிளகாய் தூளை வீசி தாலியினை அறுத்தெடுத்த திருடன் மக்களால் சாதுர்யமாக மடக்கிப்பிடிக்கப்பட்டதுடன் நையப்புடையப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அக்கரைப்பற்று பொலிஸ்…
Read More » -
இலங்கை
2 ஆம் கட்ட தடுப்பூசி 12 வாரங்களின் பின்னர் செலுத்தப்படும் !
ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு 12 வாரங்களின் பின்னர் 2 ஆம் கட்டமாக தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் மருந்தை பெற்றுக்கொண்ட 76 விகிதமானவர்களுக்கு 12…
Read More » -
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் உடற்தகுதி பரிசோதனை – 4 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம்
உடற்தகுதி பரிசோதனையில் நேற்றைய தினம் (12) கலந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் 31 வீரர்களில் 4 பேர் இந்த பரிசோதனையில் தெரிவு செய்யப்படவில்லை. குசல் ஜனித் பெரேரா,…
Read More » -
இலங்கை
பொத்துவில் – பொலிகண்டிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மைல்கல் வெற்றி- தேசிய பண்பாட்டுப் பேரவை
தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரெழிச்சிப் போராட்டம் தமிழர் வரலாற்றில் மீண்டும் ஒரு மைல்கல் வெற்றியை உருவாக்கியுள்ளது என தமிழ் தேசியப் பண்பாட்டுப்…
Read More » -
இலங்கை
சாணக்கியன் உட்பட 7 பேருக்கு அழைப்பாணை
பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More » -
இலங்கை
கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிக்க திட்டம்!!
கோவிட்- 19 தொற்றாளர்கள் காரணமாக வைத்தியசாலைகளில் ஏற்படும் இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வித நோய் அறிகுறிகளும்…
Read More »