-
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்…
-ம.கிரிசாந்- அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதி விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று மத்தி மணிக்கூட்டு கோபுரம் அருகில்…
Read More » -
இலங்கை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஆடு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அந்த குடும்பங்களுக்கு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது. ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம்…
Read More » -
இலங்கை
அஸ்வெசும நலன்புரி திட்டம் குறித்து சமூக நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள முக்கிய செய்தி ….
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்களால் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி!
-ம.கிரிசாந்- அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புகள் விவசாயிகளின் இன்றைய பிரச்சனைகளுக்கான தீர்வினைக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நாளை 2023.07.10 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30…
Read More » -
ஆலையடிவேம்பு
வாச்சிக்குடா, அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகம்.
-ம.கிரிசாந்- கிழக்கு மாகாணம், ஆலையடிவேம்பு பிரதேச, வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவநிகழ்வுகள் கருமாரம்பத்துடன் கடந்த…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு உப்போடையில் மீன் பிடிக்க சென்றவர் ஒருவரின் சடலம் மீட்பு!
-ம.கிரிசாந்- பனங்காடு உப்போடையில் மீன் பிடிக்க சென்ற ஆண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச,பனங்காடு உப்போடை நீர் பகுதியில் மீன் பிடிப்பதற்காக…
Read More » -
இலங்கை
கட்டுப்பாட்டை மீறிய முட்டை விலை!
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், உள்ளூர் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு…
Read More » -
தொழில்நுட்பம்
ட்விட்டர் த்ரெட்ஸிற்கும் இடையில் கடும் மோதல்
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்ககப்படவுள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஜூலை 05 ஆம் திகதி…
Read More » -
ஆலையடிவேம்பு
வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு….
கிழக்கு மாகாணம், ஆலையடிவேம்பு பிரதேச, வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று…
Read More » -
இலங்கை
காதலனை கடத்திய காதலி!
காதலை இடைநடுவே கைவிட்ட இளைஞனை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் படையை சோ்ந்த பெண் ஒருவர் உட்பட நால்வர் இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டதாக…
Read More »