-
இலங்கை
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று ஒரு லட்சம் மரநடுகை….
வி.சுகிர்தகுமார் இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு லட்சம் மரநடுகை திட்டத்திற்கமைய அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தினால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் மரம் நடுகை நிகழ்வு…
Read More » -
ஆலையடிவேம்பு
மூத்த ஊடகவியலாளர் பூபாலசிங்கம் சிவப்பிரகாசம் அவர்கள் நேற்று (01) 90ஆவது வயதில் இறைபதமடைந்தார்.
வி.சுகிர்தகுமார் இலங்கைத்திருநாட்டின் மற்றுமொரு மூத்த ஊடகவியலாளர் பூபாலசிங்கம் சிவப்பிரகாசம் அவர்கள் இன்று (01) 90ஆவது வயதில் இறைபதமடைந்தார். அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 1931ஆம் ஆண்டு பிறந்து…
Read More » -
இலங்கை
ஆரையம்பதி பிரதேசத்தில் அதிகாலையில் 21 வயது இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய குழு!
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிறகு வெள்ளை வான் ஒன்றில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் இன்று (23) அதிகாலை வீட்டை உடைத்து தாக்குதலை…
Read More » -
இலங்கை
அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் திடீர் சோதனை!
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை…
Read More » -
இலங்கை
14 மில்லியன் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி!!!
14 மில்லியன் மக்களுக்கு விரைவாக தடுப்பூசிகளை வழங்கி அரசாங்கம் திட்டமிட்ட இலக்கை நிறைவுசெய்து தடுப்பூசி ஏற்றுவதில் முன்னணியில் திகழும் நாடாக உருவாவதே அரசாங்கத்தின் அபிலாசையாகும் என்று அமைச்சரவை…
Read More » -
விளையாட்டு
கிரிக்கெட் சபை தேர்தல் – பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வேட்பு மனு தாக்கல்!
இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இன்று(புதன்கிழமை) அவர் இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக…
Read More » -
இலங்கை
சாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவித்தல்
இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ள பரீட்சை அனுமதிப்பத்திரம் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனின் http://www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக குறித்த அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம்…
Read More » -
உலகம்
இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் – ஜெனீவாவில் கனடா வலியுறுத்து
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்…
Read More » -
இலங்கை
அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய வழங்கிய வாக்குறுதி!!
அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல்…
Read More » -
தொழில்நுட்பம்
மூக்குக் கண்ணாடி அணியும் நபர்களுக்கு கொரோனா தொற்றுவது குறைவு : புதிய ஆய்வில் தகவல்!!
மூக்கு கண்ணாடி அணியாத நபர்களுடன் ஒப்பிடும் போது கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் வைரஸ் தொற்றுவது குறைவாக இருப்பதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 10 வயது முதல் 80…
Read More »