-
இலங்கை
அரச நிறுவனங்களின் பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக அறிவுறுத்தல்
நிறுவனங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்த்து அரச நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனுடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (03) ஆலோசனை வழங்கினார்.…
Read More » -
இலங்கை
வெளிநாட்டில் இருந்து வந்த பார்சஸ் என கூறி ஏமாற்றப்படும் இலங்கை மக்கள்!!
வெளிநாடுகளில் இருந்து பரிசு கிடைத்துள்ளதாக கூறி மக்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று நாடு முழுவதும் செயற்படுகின்றது. வெளிநாட்டில் உள்ள நண்பர் போன்று…
Read More » -
இலங்கை
பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்கள்!!
தனது சகோதரி கடந்த 28ஆம் திகதி சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறி விட்டே வீட்டிலிருந்து சென்றதாக கொழும்பில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார். குருவிட்ட பிரதேசத்தை…
Read More » -
ஆலையடிவேம்பு
கோளாவில், அம்பாள் விளையாட்டு மைதானத்தில் 15 இலட்சம் ஒதுக்கீட்டில் விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு….
வி.சுகிர்தகுமார் இலங்கை நாடு ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ சொந்தமானதல்ல அனைத்து மக்களுக்கும்; உரித்தானது. ஆகவே அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டியதே இன்றை தேவைப்பாடு என…
Read More » -
இலங்கை
இலங்கையில் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு : அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!!
நிறுவன உரிமையாளரினால் உரிய காலத்திற்கு முன்னர் ஊழியரை பணியில் இருந்து நீக்கினால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட…
Read More » -
இலங்கை
கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல சற்று முன்னர்…
Read More » -
இலங்கை
நைஜீரியாவில் பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவிகள் விடுவிப்பு!
வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஸம்பாராவில் உள்ள பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரையும் கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக மாநில ஆளுநர் பெல்லோ மாதவல்லே தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவிகள் அதிகாரிகளுடன்…
Read More » -
இலங்கை
தனது வித்தியாசமான முயற்சியினால் மாதத்திற்கு 15 லட்சம் பவுண்ஸ் சம்பாதித்து சாதனை படைத்த இலங்கை இளைஞன்!!
பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளார். இலங்கையரான Ino Ratnasingam என்ற…
Read More » -
இலங்கை
தந்தையால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மகளுக்கு நேர்ந்த அவலம்!!
தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோசமான செயற்பாடுகளினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை…
Read More » -
ஆலையடிவேம்பு
இலங்கை இராணுவத்தில் 77 வகையான தொழில்சார் துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டு இணைத்துக்கொள்ளபட்டவர்களின் பெற்றோர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு ஆலையடிவேம்பு பிரதேசத்தில்…
வி.சுகிர்தகுமார் இலங்கை இராணுவத்தில் வெற்றிடமாகவுள்ள 77 வகையான தொழில்சார் துறைகளுக்கு நேர்முகப்பரீட்சை மூலம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டு இணைத்துக்கொள்ளபட்டவர்களின் பெற்றோர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு ஆலையடிவேம்பு பிரதேச…
Read More »