-
ஆலையடிவேம்பு
கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய பிரம்மசூத்திர பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கு பெருவிழாவின் விஞ்ஞாபன வெளியீட்டு பூஜை வழிபாடு இன்று…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பகுதி கருங்கொடித்தீவுறை பெரியபிள்ளையார் ஆலய புனருத்தான திருத்தாபன எண்கழிம முப்பத்தாறு தத்துவத் தூண்கள் தாங்கும் பதினேழுகுண்ட பிரம்மசூத்திர பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கு பெருவிழாவின்…
Read More » -
இலங்கை
திருக்கோவிலில் கடல் அரிப்பு; சாய்ந்தது தென்னை மரம் :கடற்கரையோரத்தை பாதுகாக்குமாறு மக்கள் வேண்டுகோள்!!
ஜினுஜன் அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாண்டியடிப் பிரதேசம் தொடக்கம் தம்பட்டைப் பிரதேசம்வரை சுமார் 20 கிலோமீற்றர் தூரம் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றது. கடல்…
Read More » -
வாழ்வியல்
குழந்தைகளின் அமைதிக்கு பின்னால் உள்ள அதிர்ச்சிகள்!
எங்கள் குழந்தைகள் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு அமைதியாக இருக்கும்’ என்று ஆனந்தமாக சொல்லும் பெற்றோர், ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகள் என்றாலே அவை சுட்டித்தனத்தோடு…
Read More » -
விளையாட்டு
கொவிட்-19 அச்சுறுத்தல்: பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 2021ஆம் பதிப்பு ஒத்திவைப்பு!
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் விளையாடிவரும் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள…
Read More » -
இலங்கை
முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு
இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது…
Read More » -
இலங்கை
கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்களுக்கான அறிவித்தல்
சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனவர்கள் இருப்பார்களாயின் உடனடியாக அது தொடர்பாக குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிக்கு தெரியப்படுத்தி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு…
Read More » -
இலங்கை
முல்லைத்தீவில் சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது!!
தற்போது நடைபெற்றுவரும் 2020 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்ட சம்பவம் பதிவாகியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி பரீட்சை நிலையத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்…
Read More » -
சுவாரசியம்
உலகின் புத்திசாலி பூனை : கின்னஸ் சாதனை படைத்த அதிசயம்!!
ஒஸ்திரியாவில் செல்லப் பிராணியாக வழங்கப்படும் பூனை ஒன்று கின்னஸ் சாதனை படைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டில் Anika Moritz (20) என்பவருக்குச் சொந்தமான Alexis என்ற…
Read More » -
இலங்கை
பல்கலைக்கழக அனுமதியை பெற முடியாத மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட 10,588 பல்கலைக்கழக மாணவர்களுக்கமைய பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான கூடுதல் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த…
Read More » -
இலங்கை
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம்
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவச மின்சாரம்…
Read More »