-
இலங்கை
தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி – ஸ்ரீதரன்
கொரோனா தொற்று உறுதியானவர்களை அடக்கம் செய்ய இரணைதீவு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டமையானது தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் சூழ்ச்சியின் விளைவு என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சாடியுள்ளார். கிளிநொச்சி –…
Read More » -
இலங்கை
வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் : தப்பியோடிய பயணிகளால் குழப்பநிலை!!
கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் நபர் ஒருவரின் செயற்பாடு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. காலி நோக்கி பயணித்த பேருந்து சாரதிக்கு சவால் விடும் மோட்டார் வாகன…
Read More » -
இலங்கை
அம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
அம்பாறை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றுவருகின்ற சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் நேற்று…
Read More » -
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்பில் புதிய வசதி!
கணினி மூலம் விடியோ மற்றும் குரல் அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதி வாட்ஸ்அப்பில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, செல்லிடப்பேசியில் உள்ள வாட்ஸ்அப் செயலியில் மட்டுமே விடியோ, குரல்…
Read More » -
இலங்கை
கொழும்பில் கறுத்தறுத்துக் கொல்லப்பட்ட யுவதி! விசாரணையில் வெளியான பல தகவல்கள்
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பெண்ணை படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பொலிஸ்…
Read More » -
இலங்கை
இலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி!
இலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்…
Read More » -
இலங்கை
இலங்கையில் இரண்டு வயது குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி? வெளியான தகவல்!
இலங்கையில் இரண்டு வயது குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு…
Read More » -
விளையாட்டு
சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு இலங்கையில்
இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ…
Read More » -
இலங்கை
சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றுக்குள்ளான 55 பரீட்சார்த்திகள்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றுக்குள்ளான 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள்…
Read More » -
இலங்கை
கொரோனா தடுப்பூசி போட்ட இருவர் மரணம் : பிரதி சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
கோவிட் தடுப்பூசி போட்ட பின்னர் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த…
Read More »