-
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று பிரதேச நீர்பாவனையாளர்களுக்கு முக்கியமான அறிவித்தல்! நீர்விநியோகம் தடை
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அக்கரைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கொண்ட வெட்டுவான விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளை( 2021.03.09) ம் திகதி அதாவது செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விதுர்சன்
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் விதுர்சன் இன்று (08.03.2021) திங்கள்கிழமை தனது 18வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன்…
Read More » -
இலங்கை
விளைவு மோசமானது – இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள நிலை! கடுமையான எச்சரிக்கை
அரசாங்கம் தனது பலவீனத்தை மறைத்துக் கொள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம்…
Read More » -
இலங்கை
சம்பந்தர் ஐயா போன்ற அரசியல்வாதி ஒருவர் தெற்காசியாவிலேயே இல்லை
சம்பந்தர் ஐயா போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட சிவில் சமூக…
Read More » -
இலங்கை
கொரோனா தடுப்பூசிகள் தாமதமின்றி வழங்கப்படும் – சீரம் நிறுவனம்
இலங்கைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள மேலும் ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் எவ்வித தாமதங்களும் இன்றி வழங்கப்படும் என இந்தியாவின் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியை இலங்கைக்கு அனுப்புவதில்…
Read More » -
உலகம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா எச்சரிக்கை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆபத்தான கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்…
Read More » -
இலங்கை
அரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு -வெளியானது சுற்றறிக்கை
இன்று முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னஸ்ரீயின் கையொப்பத்துடன் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு!
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை (திங்கட்கிழமை) காலைக்குள்…
Read More » -
இலங்கை
விபத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய இளைஞன்!
டிக்கோயா நகர பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியின்…
Read More » -
இலங்கை
கொவெக்ஸ் திட்ட தடுப்பூசி – நாளை முதல் வழங்கப்படும்
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், இன்று கிடைத்துள்ள தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் வழங்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின்…
Read More »