-
விளையாட்டு
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றி!
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 8ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியை பாலர் பாடசாலைக்கு செல்ல கோரும் சாணக்கியன்!
மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
இலங்கை
தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் – விளக்கம் கூறிய அமைச்சர்!
இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயின் காரணமாக இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி மருந்து கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாக கூடும் என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண…
Read More » -
இலங்கை
இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!
உலக சந்தையில் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையினால் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கமைய இன்று அமைச்சரவை கூட்டத்தில்…
Read More » -
ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு தெற்கு வங’கியில் மகளிர் தின கொண்டாட்டம். – சாதனை பெண்கள் கௌரவிப்பு….
வி.சுகிர்தகுமார் பெண்களை தலைவர்களாக கொண்ட அதிகளவான சமுர்த்தி வங்கிகளும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களும் இணைந்து மகளிர் தின கொண்டாட்டங்களை இம்முறை சிறப்பாக கொண்டாடி வருகின்றது. இதற்கமைவாக…
Read More » -
ஆலையடிவேம்பு
சமுர்த்தி சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பில் மூன்று வீடுகள் இன்று திறந்து வைப்பு…
வி.சுகிர்தகுமார் சமுர்த்தி சௌபாக்கிய வேலைத்திட்ட வாரமான கடந்த 02ஆம் திகதி தொடக்கம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள்…
Read More » -
ஆலையடிவேம்பு
கருங்கொடித்தீவு பெரியபிள்ளையார் ஆலய பிரம்மசூத்திர பெரும்யாக பெரும் 25ஆவது குடமுழுக்கு பெருவிழாவின் விஞ்ஞாபன விபரம்…
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவின் ஆதிக்கோயிலாம் 2000 வருடங்கள் பழமையானதும் ஊர்ப்பிள்ளையார் பெரிய பிள்ளையார் கோயில் என சிறப்பு பெயர் கொண்டு விளங்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மஹா தேவஸ்தானம்…
Read More » -
இலங்கை
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளன. கௌபி, பயறு, உளுந்து, குரக்கன் மற்றும் மஞ்சள் ஆகிய அத்தியாவசிய…
Read More » -
உலகம்
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 26இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 11கோடியே 74இலட்சத்து 46ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
இலங்கை
பாடசாலைகள் திட்டமிட்ட வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பம்
மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி…
Read More »