-
இலங்கை
இலங்கையில் கட்டடத்துறையில் பாரிய புரட்சி : இன்று திறக்கப்படும் பிரமாண்ட கட்டடம்!!
இலங்கையில் நிர்மாணத்துறையின் புரட்சியாக நிர்மாணிக்கப்பட்ட வித்தியாசமான தொடர்மாடி குடியிருப்பு இன்று திறக்கப்படவுள்ளது. கொழும்பு கொம்பெனித்தெருவில் உள்ள அல்டெயார் (Altair) தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று…
Read More » -
அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்திலும் மகாசிவராத்திரி விரதம் அனுஸ்டிக்கப்பட்டது….
வி.சுகிர்தகுமார் மறைகளிற் சாமம், யாகங்களில் அசுமேதயாகம், நதிகளிற் கங்கை, ஜம்புதுங்களில் ஆகாயம், தேவர்களில் திருமால் சிறந்திருப்பதை போல விரதங்களிற் சிறந்தது சிவராத்திரி என சிவபுராணம் கூறுகின்றது. அச்சிறப்பு…
Read More » -
ஆன்மீகம்
மகிழ்ச்சியான வாழ்வை தரும் ‘மகா சிவராத்திரி’
சிவபெருமானுக்கு, திங்கட்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ‘சோமவார விரதம்’, தீபாவளி அமாவாசையை ஒட்டி வரும் ‘கேதார கவுரி விரதம்’, மார்கழி மாதத்தில் வரும் ‘திருவாதிரை விரதம்’, தை மாத பூசத்தன்று…
Read More » -
இலங்கை
மியன்மாரில் இராணுவ ஆட்சியை இலங்கை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறதா? – அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு
மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் வுன்னா மாவுங் லுவினை (Wunna Maung Lwin) பிம்ஸ்ரெக் (BIMSTEC) மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து வெளிவிவகார அமைச்சர் தினேஸ்…
Read More » -
ஆன்மீகம்
சிவராத்திரி: மகத்தான பலன்கள் அருளும் மகா லிங்கோத்பவ காலம் சிவன் வழிபாடு
சிவராத்திரியான இன்று இரவு முழுக்க விழித்திருந்து வழிபட்டு, மறுநாள் விடியலில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடிக்க வேண்டும். சிவராத்திரி பூஜை மாலை 6…
Read More » -
உலகம்
நிலவு ஆராய்ச்சி நிலையம் அமைக்க ஒப்பந்தம்!
புவியின் துணைக்கோளான நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனா-ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடா்பாக சீன தேசிய விண்வெளி நிா்வாக அமைப்பு புதன்கிழமை…
Read More » -
விளையாட்டு
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை ஜாம்பவான்கள் அணி!
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 10ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,…
Read More » -
இலங்கை
மின் தடை குறித்து மக்களுக்கு அறிவிப்பு
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை…
Read More » -
உலகம்
மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்!
கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப்…
Read More » -
இலங்கை
விமலுக்கு எதிராக ரிஷாட் சி.ஐ.டி யில் முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று (10) குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை…
Read More »