-
உலகம்
பட்டினியால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் இறக்கும் அபாயம்!
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஐக்கிய…
Read More » -
இலங்கை
‘சர்வதேச விசாரணை – பொது வாக்கெடுப்பு’: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் விடயம்!
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கை
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!
சதோச விற்பனை நிலையங்களில் பெரிய வெங்காயம், சிவப்பு பச்சையரிசி மற்றும் உள்நாட்டு கிழங்கு உள்ளிட்ட சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சந்தையில்…
Read More » -
இலங்கை
மோடி மற்றும் கோட்டாபயவிற்கு இடையில் தொலைபேசி உரையாடல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது டுவிட்டர் கணக்கிள் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்திய…
Read More » -
இலங்கை
தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டபஷ அஷ்டபந்தன நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிசேகம் எதிர்வரும் 18 ஆம் திகதி…
வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண பஞ்சகுண்டபஷ அஷ்டபந்தன நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிசேகம் இம்மாதம் 18ஆம்…
Read More » -
இலங்கை
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விவகாரத்தில் பிரித்தானியாவை கேள்விக்கு உட்படுத்தியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியாவின் காரணத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அத்துடன், இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான…
Read More » -
இலங்கை
இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டு வீதியில் எறியப்பட்ட இளைஞன்- யாழில் சம்பவம்
கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை, இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து, வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை- சுப்பர்மடம் பகுதியில்…
Read More » -
இலங்கை
சர்வதேச உறவுகள் குறித்து அரசுக்கு எந்த அறிவும் இல்லை- சஜித்
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மியன்மார் வெளியுறவு அமைச்சரை அழைப்பது சிக்கலான விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய மியன்மார்…
Read More » -
இலங்கை
இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட திரிபுபட்ட கோவிட் வைரஸ் தொற்றாளர்கள்!!
தென்னாபிரிக்காவில் பரவும் B.1.351 எனப்படும் கோவிட் மரபணுவினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோய்த்தடுப்பியல் மற்றும் உயிரணு உயிரியல்…
Read More » -
இலங்கை
சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம்!!
இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை சந்தையில்…
Read More »