-
உலகம்
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும்! WHO தகவல்
கொரோனா வைரஸ், புதிய புதிய வகையில் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வைரஸின் புதிய உருமாற்றத்தைக் கண்காணிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருவதாக…
Read More » -
இலங்கை
இன்று திறக்கப்படும் பாடசாலைகளுக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விடுமுறை
நாட்டிலுள்ள அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2020 க.பொ.த.சா.த பரீட்சை விடுமுறையின் பின்னர் மீண்டும் இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்றன. நீண்டகால விடுமறைக்குப்பின்னர் மேல் மாகாண…
Read More » -
இலங்கை
வாகன நெரிசலுக்கு மாற்று தீர்வுகள்!
கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலவும் வாகன நெரிசலுக்கு மாற்று தீர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும்…
Read More » -
இலங்கை
உயர்தர பரீட்சைகள் தொடர்பில் மாற்று முடிவு எடுக்கப்பட்டதா?
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை பரீட்சைகள்…
Read More » -
விளையாட்டு
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: டில்சானின் அபார விளையாட்டால் இலங்கை அணி வெற்றி!
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 14ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,…
Read More » -
இலங்கை
மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசாங்கத்திற்கு உரிமை உண்டு – அமைச்சர்
இனங்களுக்கு இடையிலான பிரிவை ஏற்படுதல், நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல் போன்ற வகையில் நடத்தப்பட்டால் மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என…
Read More » -
இலங்கை
மீண்டும் கடத்தல் யுகம் ஆரம்பமா?கோட்டாபயவிடம் எழுப்பப்பட்ட கேள்வி
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளதா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More » -
இலங்கை
மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்
மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை…
Read More » -
உலகம்
சீனாவின் கொரோனா தடுப்பூசி போட்ட இருவர் உயிரிழப்பு!
சினோவாக் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்ற இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹாங்காங் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை இரவு இதை வெளிப்படுத்தினர். இதேவேளை ஹாங்காங்கில் ஐந்தாவது அலை…
Read More » -
இலங்கை
பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாவோருக்கு புனர்வாழ்வளிக்கலாம் என கோட்டாபய கையெழுத்திட்டு வெளியானது விஷேட வர்த்தமானி
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களைப்புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி…
Read More »