-
இலங்கை
தம்பிலுவில் முனையூர் அருள்மிகு ஸ்ரீ படபத்திரகாளியம்மன் ஆலய கும்பாபிசேகத்தை முன்னிட்டதான எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு
வி.சுகிர்தகுமார் கறை கழைந்து குறைபோக்கி நிறைவாக்கி எம்மவர்க்கு கலைவளமும், திருவருளும், எழில் வளமும் இனிதே வளங்கும் பழம்பெரும் பதியர்ம் கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் தம்பிலுவில்…
Read More » -
ஆலையடிவேம்பு
77 வகையான தொழில்சார் துறைகளுக்கு நேர்முகப்பரீட்சை மூலம் ஆலையடிவேம்பில் இன்னும் சிலர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்: இளைஞர் யுவதிகள் இணைந்து கொண்டு தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள முடியும் -ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன்
வி.சுகிர்தகுமார் இலங்கை இராணுவத்தில் வெற்றிடமாகவுள்ள 77 வகையான தொழில்சார் துறைகளுக்கு நேர்முகப்பரீட்சை மூலம் ஆலையடிவேம்பில் இன்னும் சிலர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். ஆகவே இச்சந்தர்ப்பத்தை எமது பிரதேச இளைஞர்…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்றில் சிக்கிய போலி 5000 ரூபா நாணயத்தாள்கள்!
அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட போலி நாணய தாள்கள அச்சடித்த இடமொன்றை சுற்றிவளைத்த போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு…
Read More » -
இலங்கை
200 ரூபாவை தாண்டியுள்ள டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி!!
நாட்டின் வரலாற்றில் மூன்றாவது முறையாக ரூபாவின் பெறுமதியில் தேய்மானம் ஏற்பட்டு இன்று டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனை பெறுமதி 200 ரூபாவை தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின்…
Read More » -
வாழ்வியல்
கோடை உஷ்ணத்திலிருந்து உடலை காத்துக் கொள்ள இதை செய்யலாம்…
கோடையில் உஷ்ணமும், வறட்சியும் உடலை கஷ்டப்படுத்தும். சுற்றுப்புறமும் சூடாக இருப்பதால் உடலில் ஈரப்பதம் குறைந்துவிடும். இதனால் சோர்வு, உடல்வலி, தலை, கால் வலி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள்…
Read More » -
இலங்கை
இலங்கையில் பெரும் அதிர்ஷ்டம் : 900 ஏக்கர் நிலப்பரப்பில் இரத்தினகல் சுரங்கம்!!
மொனராகல, படல்கும்புர பிரதேசத்தில் உள்ள 900 ஏக்கர் இரத்தினகல் கிடங்கினை தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார…
Read More » -
இலங்கை
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!
சட்டமா அதிபரின் ஆலோசணைக்கு அமைவாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளளார். பயங்கரவாதத் தடை சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களின்…
Read More » -
இலங்கை
தலைமன்னாரில் புகையிரதம் பேரூந்து மோதி கோர விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் படுகாயம்!!
தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத்…
Read More » -
உலகம்
சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஏழு பேருக்கு ஆபத்து இருப்பது கண்டுபிடிப்பு
ஹாங்காங் நகரில் சீனாவின் கொரோனா தடுப்பூசியான சினோவெக் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் சுமார் ஏழு பேர் நோய்வாய்ப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீவிர சிகிச்சையில்…
Read More » -
வாழ்வியல்
சாப்பிடுவதற்கு முன்பு சானிடைசர் பயன்படுத்தினால்…
கொரோனா வைரசிடம் இருந்து தற்காத்துக்கொள்வதில் முக கவசமும், சானிடைசரும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைரஸ்களை கொல்வதற்கு சானிடைசர் உதவினாலும் அதனை சற்று கவனமாக கையாள வேண்டும். தொடர்ந்து…
Read More »